• தொகை நிலைத் தொடர்கள் உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் தொகை நிலைத் தொடர்கள் ( வினை , உவமை , வேற்றுமை , ஏதேனும் ஒன்று மறைந்து வரும் ) எக : கயல்விழி – இதில் “போன்ற “ என்ற உவம உருபு மறைந்து உள்ளது

    தொகை நிலை தொடர்கள் 6 வகைப்படும்
    1. வேற்றுமை தொகை
    2. வினைத்தொகை
    3. பண்புத்தொகை
    4. உவமைத்தொகை
    5. உம்மைத்தொகை
    6. அன்மொழி தொகை

    பெயரின் பொருளை வேறுபடுத்தி காட்டும் உருபு – வேற்றுமை உருபு

    வேற்றுமைகள் 8 வகைப்படும் வேற்றுமை உருபுகள் – ஐ , ஆல் கு , இன் , அது , கண் இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமை தொகை ஆகும்.

    பால் பருகினான் – பால் +ஐ +பருகினான் –

    2 வது வேற்றுமை தொகை தலை வணங்கினான் – தலை + ஆல் + வணங்கினான் –

    3 வது வேற்றுமை தொகை வேலன் மகன் – வேலன் + கு + மகன் –

    4வது வேற்றுமை தொகை ஊர் நீங்கினான் – ஊர் +இன் +நீங்கினான் -

    5 வது வேற்றுமை தொகை செங்குட்டுவன் சட்டை – செங்குட்டுவன் + அது +சட்டை -

    6 வது வேற்றுமை தொகை குகைப்புலி – குகை +தண் +புலி –

    7 வது வேற்றுமை தொகை இரு பெயரொட்டு பண்பு தொகை : சிறப்பு பெயர் + பொது பெயர் “மல்லிகைப் பூ “

    தொகா நிலைத் தொடர்

    ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் சொல்வோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகா நிலைத் தொடர்

    தொகா நிலைத் தொடர் 9
    1. எழுவாய் தொடர்
    2. விளித் தொடர்
    3. வினைமுற்று தொடர்
    4. பெயரெச்ச தொடர்
    5. வினையெச்ச தொடர்
    6. வேற்றுமை தொகா நிலை தொடர்
    7. இடைசொர்றொடர்
    8. உரிச்சொற்றொடர்
    9. அடுக்கு தொடர்

    #Tamil
    தொகை நிலைத் தொடர்கள் உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் தொகை நிலைத் தொடர்கள் ( வினை , உவமை , வேற்றுமை , ஏதேனும் ஒன்று மறைந்து வரும் ) எக : கயல்விழி – இதில் “போன்ற “ என்ற உவம உருபு மறைந்து உள்ளது தொகை நிலை தொடர்கள் 6 வகைப்படும் 1. வேற்றுமை தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழி தொகை பெயரின் பொருளை வேறுபடுத்தி காட்டும் உருபு – வேற்றுமை உருபு வேற்றுமைகள் 8 வகைப்படும் வேற்றுமை உருபுகள் – ஐ , ஆல் கு , இன் , அது , கண் இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமை தொகை ஆகும். பால் பருகினான் – பால் +ஐ +பருகினான் – 2 வது வேற்றுமை தொகை தலை வணங்கினான் – தலை + ஆல் + வணங்கினான் – 3 வது வேற்றுமை தொகை வேலன் மகன் – வேலன் + கு + மகன் – 4வது வேற்றுமை தொகை ஊர் நீங்கினான் – ஊர் +இன் +நீங்கினான் - 5 வது வேற்றுமை தொகை செங்குட்டுவன் சட்டை – செங்குட்டுவன் + அது +சட்டை - 6 வது வேற்றுமை தொகை குகைப்புலி – குகை +தண் +புலி – 7 வது வேற்றுமை தொகை இரு பெயரொட்டு பண்பு தொகை : சிறப்பு பெயர் + பொது பெயர் “மல்லிகைப் பூ “ தொகா நிலைத் தொடர் ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் சொல்வோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகா நிலைத் தொடர் தொகா நிலைத் தொடர் 9 1. எழுவாய் தொடர் 2. விளித் தொடர் 3. வினைமுற்று தொடர் 4. பெயரெச்ச தொடர் 5. வினையெச்ச தொடர் 6. வேற்றுமை தொகா நிலை தொடர் 7. இடைசொர்றொடர் 8. உரிச்சொற்றொடர் 9. அடுக்கு தொடர் #Tamil
    0 Comments 0 Shares 3034 Views
  • TNPSC CONSTITUTION
    Articles related with the office of Indian President
    1. Art 52 - The President of India
    2. Art 54 - Election of President
    3. Art 56 - Term of Office of President
    4. Art 61 - Procedure for impeachment
    5. Art 65 - Vice President to Act as President
    6. Art 72 - Power of President to grant Pardons
    7. Art 74 - Council of Ministers to aid and Advise the President
    8. Art 76 - Attorney – General of India
    9. Art 85 - Session of Parliament
    10. Art 111 - Assent to bills
    11. Art 112 - Union budget (Annual Financial Statement)
    12. Art 123 - Power of President to Promulgate Ordinances
    13. Art 143 - Power of President to Consult Supreme Court. Emergency Powers
    14. National Emergency Art 352 (Approval by Parliament with 1 month)
    15. President's rule Art 356 & Art 365 (Approval within 2 months)
    16. Financial emergency Art 360 (Approval within 2 months)
    #Costitution
    TNPSC CONSTITUTION Articles related with the office of Indian President 1. Art 52 - The President of India 2. Art 54 - Election of President 3. Art 56 - Term of Office of President 4. Art 61 - Procedure for impeachment 5. Art 65 - Vice President to Act as President 6. Art 72 - Power of President to grant Pardons 7. Art 74 - Council of Ministers to aid and Advise the President 8. Art 76 - Attorney – General of India 9. Art 85 - Session of Parliament 10. Art 111 - Assent to bills 11. Art 112 - Union budget (Annual Financial Statement) 12. Art 123 - Power of President to Promulgate Ordinances 13. Art 143 - Power of President to Consult Supreme Court. Emergency Powers 14. National Emergency Art 352 (Approval by Parliament with 1 month) 15. President's rule Art 356 & Art 365 (Approval within 2 months) 16. Financial emergency Art 360 (Approval within 2 months) #Costitution
    0 Comments 0 Shares 7585 Views
  • TNPSC மற்றும் காவலர் தேர்வுக்கான பயற்சி குறிப்புகள்

    அறிவியல் - 1

    தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் பண்பிற்கு என்ன பெயர் ?
    பாரம்பரியம்

    பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் யார் ?
    கிரிகர் ஜோகன் மெண்டல்

    மெண்டல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவரத்தின் பெயர் என்ன ?
    பட்டாணி ( பைசம் சட்டைவம் )

    மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் யாது ?
    3:1

    பீனோடைப் என்பது என்ன ?
    புறத்தோற்ற பண்பு

    ஜீனோடைப் என்பது என்ன ?
    ஜீனாக்க பண்பு

    அல்லீல்கள் என்பது யாது ?
    இரு வேறுபட்ட பண்பு கொண்ட ஜீன்

    அல்லீலோ மார்புகள் என்பது யாது ?
    அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பு

    அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத மாறுபாடு யாது ?
    உடற்செல் மாறுபாடு

    அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய மாறுபாடு யாது ?
    இனச்செல் மாறுபாடு

    பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ?
    சார்லஸ் டார்வின்

    உடல் உறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார் ?
    ஜீன்பாப்தீஸ் லாமார்க்

    இயற்கை தேர்வு கொள்கையின் தந்தை யார் ?
    சார்லஸ் டார்வின்

    மனித இனத்தின் அறிவியல் பெயர் ?
    ஹோமோ சேப்பியன்ஸ்

    மனித முன்னோடிகள் என்று அழைக்கபடுபவர்கள் யார் ?
    ஹோமினிட்கள்

    மனிதருக்கு ஒப்பான இயல்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
    ஹோமொஹெபிலிஸ்

    மாமிச உண்ணிகளாக வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
    ஹோமோ எரக்டஸ்

    கிழக்கு ஆசியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
    நியாண்டர்தால்

    உயிரிகள் பரிணாமம் அடைந்ததை கற்பனை கலந்த அமைப்பில் வரையப்படும் அமைப்பிற்கு என்ன பெயர் ?
    பரிணாம மரம்
    #Police_Exam
    #Science
    TNPSC மற்றும் காவலர் தேர்வுக்கான பயற்சி குறிப்புகள் அறிவியல் - 1 தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் பண்பிற்கு என்ன பெயர் ? பாரம்பரியம் பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் யார் ? கிரிகர் ஜோகன் மெண்டல் மெண்டல் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவரத்தின் பெயர் என்ன ? பட்டாணி ( பைசம் சட்டைவம் ) மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் யாது ? 3:1 பீனோடைப் என்பது என்ன ? புறத்தோற்ற பண்பு ஜீனோடைப் என்பது என்ன ? ஜீனாக்க பண்பு அல்லீல்கள் என்பது யாது ? இரு வேறுபட்ட பண்பு கொண்ட ஜீன் அல்லீலோ மார்புகள் என்பது யாது ? அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத மாறுபாடு யாது ? உடற்செல் மாறுபாடு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய மாறுபாடு யாது ? இனச்செல் மாறுபாடு பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் உடல் உறுப்பு பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் யார் ? ஜீன்பாப்தீஸ் லாமார்க் இயற்கை தேர்வு கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் மனித இனத்தின் அறிவியல் பெயர் ? ஹோமோ சேப்பியன்ஸ் மனித முன்னோடிகள் என்று அழைக்கபடுபவர்கள் யார் ? ஹோமினிட்கள் மனிதருக்கு ஒப்பான இயல்பினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? ஹோமொஹெபிலிஸ் மாமிச உண்ணிகளாக வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? ஹோமோ எரக்டஸ் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? நியாண்டர்தால் உயிரிகள் பரிணாமம் அடைந்ததை கற்பனை கலந்த அமைப்பில் வரையப்படும் அமைப்பிற்கு என்ன பெயர் ? பரிணாம மரம் #Police_Exam #Science
    0 Comments 0 Shares 7532 Views
  • Exam Related Current Affairs with Static Gk : 12 July 2023

    #English

    1) Home Minister Amit Shah virtually laid the foundation stone of the Shri Motibhai R Choudhury Sagar Sainik School in Mehsana, Gujarat.
    Gujarat:-
    ➨CM - Bhupendra Patel
    ➨Nageshwar Temple
    ➨Somnath Temple
    ➠ Marine( Gulf of Kachchh) WLS
    ➠Nal Sarovar Bird Santuary
    ➠ Kakrapar Nuclear Power Plant
    ➠ Narayan Sarovar wildlife sanctuary
    ➠ Sardar Sarovar Hydro Electric Power Plant
    ➠Porbandar Lake wildlife sanctuary

    2) Flipkart has joined hands with Axis Bank to facilitate personal loans for its customers.
    ➨ Flipkart customers can take a loan of up to Rs 5 lakh. They will get a repayment tenure ranging from six to 36 months.

    3) The Centre government recently announced a uniform allowance for the National Cadet Corps (NCC) which will go directly to their bank accounts and for this zero balance accounts will be created.

    4) Russian energy giant Rosneft has appointed a former Indian Oil Corporation (IOC) director to its board in signs it may be looking at boosting trade links with India.

    5) India topped the medals tally at the 34th International Biology Olympiad (IBO) 2023 held in Al Ain, UAE.
    ➨ This is the first time that India has turned in an all-gold performance at IBO. It is also the first time that India has topped the medals tally at the Olympiad.

    6) World Paper Bag Day is observed every year on July 12 to promote the significance of utilizing paper bags instead of plastic.

    7) India has accepted an invitation from United Nations Secretary-General António Guterres to join the Champions Group of the Global Crisis Response Group (GCRG).
    ➨India’s participation will enhance the United Nations’ efforts in finding effective solutions for developmental issues that affect the world, particularly developing countries.

    8) Lloyds Banking Group, one of the leading UK-based financial services groups has appointed Sirisha Voruganti the chief executive officer and managing director of its new Lloyds Technology Centre, based in Hyderabad, India.

    9) The Election Commission of India and Electoral Tribunal (ET) of Panama signed a Memorandum of Understanding in Panama City to establish the institutional framework for their ongoing cooperation in the field of election management and administration.

    10) Sri Lanka spinner Wanindu Hasaranga and Australian women's team all-rounder Ashleigh Gardner have been named ICC's 'Player of the Month' for their impressive performances in June.

    11) The 7th edition of Indian Navy (IN) – the United States of America Navy (USN) Salvage and the Explosive Ordnance Disposal (EOD) exercise, SALVEX was conducted in Kochi, Kerala.
    Kerala :-
    ➠Cherai Beach
    ➠Idukki Dam on Periyar River
    ➠Pamba River
    ➠Kumarakom National Park
    ➠Anamudi Shola National Park
    ➠Eravikulam National Park
    ➠Silent Valley National Park

    12) National Law University Delhi has introduced an academic initiative called Eklavya, which is a “Research Affiliate” programme.

    13) Bihar has overtaken Tamil Nadu to emerge as the state with the highest microlending borrowings as of March 2023.
    ➨Bihar achieved the growth courtesy of a 13.5 per cent growth in the gross lending portfolio in the March quarter as compared with the preceding quarter.
    Bihar CM - Nitish Kumar
    ➨ Governor - Rajendra Vishwanath Arlekar
    ➨Mangala Gowri Temple
    ➨Mithila Shakti Peeth Temple
    ➨Valmiki National Park

    #Current_Affairs
    Exam Related Current Affairs with Static Gk : 12 July 2023 #English 1) Home Minister Amit Shah virtually laid the foundation stone of the Shri Motibhai R Choudhury Sagar Sainik School in Mehsana, Gujarat. ▪️Gujarat:- ➨CM - Bhupendra Patel ➨Nageshwar Temple ➨Somnath Temple ➠ Marine( Gulf of Kachchh) WLS ➠Nal Sarovar Bird Santuary ➠ Kakrapar Nuclear Power Plant ➠ Narayan Sarovar wildlife sanctuary ➠ Sardar Sarovar Hydro Electric Power Plant ➠Porbandar Lake wildlife sanctuary 2) Flipkart has joined hands with Axis Bank to facilitate personal loans for its customers. ➨ Flipkart customers can take a loan of up to Rs 5 lakh. They will get a repayment tenure ranging from six to 36 months. 3) The Centre government recently announced a uniform allowance for the National Cadet Corps (NCC) which will go directly to their bank accounts and for this zero balance accounts will be created. 4) Russian energy giant Rosneft has appointed a former Indian Oil Corporation (IOC) director to its board in signs it may be looking at boosting trade links with India. 5) India topped the medals tally at the 34th International Biology Olympiad (IBO) 2023 held in Al Ain, UAE. ➨ This is the first time that India has turned in an all-gold performance at IBO. It is also the first time that India has topped the medals tally at the Olympiad. 6) World Paper Bag Day is observed every year on July 12 to promote the significance of utilizing paper bags instead of plastic. 7) India has accepted an invitation from United Nations Secretary-General António Guterres to join the Champions Group of the Global Crisis Response Group (GCRG). ➨India’s participation will enhance the United Nations’ efforts in finding effective solutions for developmental issues that affect the world, particularly developing countries. 8) Lloyds Banking Group, one of the leading UK-based financial services groups has appointed Sirisha Voruganti the chief executive officer and managing director of its new Lloyds Technology Centre, based in Hyderabad, India. 9) The Election Commission of India and Electoral Tribunal (ET) of Panama signed a Memorandum of Understanding in Panama City to establish the institutional framework for their ongoing cooperation in the field of election management and administration. 10) Sri Lanka spinner Wanindu Hasaranga and Australian women's team all-rounder Ashleigh Gardner have been named ICC's 'Player of the Month' for their impressive performances in June. 11) The 7th edition of Indian Navy (IN) – the United States of America Navy (USN) Salvage and the Explosive Ordnance Disposal (EOD) exercise, SALVEX was conducted in Kochi, Kerala. ▪️Kerala :- ➠Cherai Beach ➠Idukki Dam on Periyar River ➠Pamba River ➠Kumarakom National Park ➠Anamudi Shola National Park ➠Eravikulam National Park ➠Silent Valley National Park 12) National Law University Delhi has introduced an academic initiative called Eklavya, which is a “Research Affiliate” programme. 13) Bihar has overtaken Tamil Nadu to emerge as the state with the highest microlending borrowings as of March 2023. ➨Bihar achieved the growth courtesy of a 13.5 per cent growth in the gross lending portfolio in the March quarter as compared with the preceding quarter. ▪️Bihar CM - Nitish Kumar ➨ Governor - Rajendra Vishwanath Arlekar ➨Mangala Gowri Temple ➨Mithila Shakti Peeth Temple ➨Valmiki National Park #Current_Affairs
    Like
    1
    0 Comments 0 Shares 10800 Views
  • #Model_Question
    #Model_Question
    File Type: pdf
    0 Comments 0 Shares 3030 Views
  • For Group 1, 2 Mains

    கலைஞர் மகளிர் உரிமை தொகை விவரி ?

    திராவிட இயக்க தலைவர்கள் அனைவருமே பெண்கள் உரிமைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் பாதையில் அடியொற்றி நடக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே, மகளிர் நலனுக்காக பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று, மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதுதான். இதை அவர் இலவசம் என்று சொல்லவில்லை. இது மகளிரின் உரிமை என்ற வகையில், உரிமை தொகை என்று சொல்லி, மகளிருக்கு பெருமை சேர்த்தார்.

    கடந்த 2 ஆண்டுகளாக பெண்கள் ஆயிரம் ரூபாய் உதவி தொகை எப்போது தங்களுக்கு கிடைக்கும்? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். எதிர்க்கட்சிகளும் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்குமாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு? என்று மேடைதோறும் முழங்கினர். அறிக்கைகள் வெளியிட்டனர். சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம். 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்ற இலக்கின்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1,000 | உரிமை தொகையாக வழங்கப்பட இருக்கிறது. சமையல் கியாஸ், விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும். இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க, செப்டம்பர் மாதத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளான 15-ந் தேதி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்ட செயலாக்கத்தின் பூர்வாங்க பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மகத்தான திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயர் சூட்டப்படுகிறது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனைப்பெற ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதற்கான விண்ணப்பங்களைப்பெற ரேசன் கடைகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
    எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று பேசினார்.

    இதைத்தொடர்ந்து, இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பெற தகுதியான மகளிர் யார்-யார்? என்பதை விளக்கும் 14 வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. வசதி படைத்தவர்களுக்கு இந்த உரிமை தொகை தேவையில்லை, வசதியில்லாத அனைவருக்கும் இந்த உதவி தொகை தேவை என்ற அளவில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான எந்த பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு கூறிய அறிவுரை, ஏழை பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் வாழ்வில் இந்த ஆயிரம் ரூபாய் என்பது பேருதவியாக இருக்கும்.
    For Group 1, 2 Mains கலைஞர் மகளிர் உரிமை தொகை விவரி ? திராவிட இயக்க தலைவர்கள் அனைவருமே பெண்கள் உரிமைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் பாதையில் அடியொற்றி நடக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே, மகளிர் நலனுக்காக பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று, மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதுதான். இதை அவர் இலவசம் என்று சொல்லவில்லை. இது மகளிரின் உரிமை என்ற வகையில், உரிமை தொகை என்று சொல்லி, மகளிருக்கு பெருமை சேர்த்தார். கடந்த 2 ஆண்டுகளாக பெண்கள் ஆயிரம் ரூபாய் உதவி தொகை எப்போது தங்களுக்கு கிடைக்கும்? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். எதிர்க்கட்சிகளும் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்குமாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு? என்று மேடைதோறும் முழங்கினர். அறிக்கைகள் வெளியிட்டனர். சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம். 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்ற இலக்கின்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1,000 | உரிமை தொகையாக வழங்கப்பட இருக்கிறது. சமையல் கியாஸ், விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும். இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க, செப்டம்பர் மாதத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளான 15-ந் தேதி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்ட செயலாக்கத்தின் பூர்வாங்க பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மகத்தான திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயர் சூட்டப்படுகிறது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனைப்பெற ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களைப்பெற ரேசன் கடைகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று பேசினார். இதைத்தொடர்ந்து, இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பெற தகுதியான மகளிர் யார்-யார்? என்பதை விளக்கும் 14 வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. வசதி படைத்தவர்களுக்கு இந்த உரிமை தொகை தேவையில்லை, வசதியில்லாத அனைவருக்கும் இந்த உதவி தொகை தேவை என்ற அளவில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான எந்த பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு கூறிய அறிவுரை, ஏழை பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் வாழ்வில் இந்த ஆயிரம் ரூபாய் என்பது பேருதவியாக இருக்கும்.
    0 Comments 0 Shares 2609 Views
  • தமிழ் - (FOR ALL EXAMS)


    சரியான இணை எது?

    1. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. - உவமையணி
    2. புறந்தூய்மைநீரா னமையும் அகத்தூய்மை
    வாய்மையாற் காணப் படும் - எடுத்துக்காட்டு உவமையணி
    3. இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
    வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
    அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
    வைங்கூழ் சிறுகாலைச் செய் - உருவக அணி
    4.அன்பத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளித் தற்று - குறள் 78 - இல்பொருள் உவமையணி
    a. 1, 2 b. 3, 4 மட்டும் c. 2, 3, 4 d. அனைத்தும்


    சரியான இணை எது?
    1. உரைமுடிவு காணான் இளையோன் என்ற
    நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
    சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
    கல்லாமல் பாகம் படும் - வேற்றுப்பொருள் வைப்பணி
    2. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். - ஏகதேச உருவக அணி
    3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது, - நிரல்நிறை அணி
    4. இருட்பகை இரவி இருளெனத் தம்மையும்
    கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக்
    கையாண் மார்பிற் புடைத்துக் கலங்கி
    மெய்யாத் தம்பெயர் விளம்பி வாயசம்
    பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும் - தற்குறிப்பேற்ற அணி
    a.1,2,3 மட்டும் b. 3, 4 c. 2, 3, 4 அனைத்தும்


    . பின்வருநிலையணி ____வகைப்படும்?
    a. 2 b. 3 C. 4 d. 5


    இரும்புக் கடலை என்ற அடைமொழி கொண்ட நூல்?
    a. பெரியபுராணம் b.சிலப்பதிகாரம் C.சீவகசிந்தாமணி d. பதிற்றுப்பத்து


    தமிழின் முதல் தத்துவ நூல்?
    a. தொல்காப்பியம் b.திருக்குறள் c.திருப்பாவை d.திருமந்திரம்


    நாளங்காடி மற்றும் அல்லாங்காடி பற்றிக் குறிப்பிடும் நூல்கள்?
    1. பட்டினப்பாலை, 2. மதுரைக்காஞ்சி, 3. மூதுரை, 4. முதுமொழிக்காஞ்சி
    a. 1, 2 b. 3, 4 மட்டும் C. அனைத்தும் d. எதுவுமில்லை

    பிராமி எழுத்துக்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டு?
    a. கழுகுமலை கல்வெட்டு
    b.திருக்கோவிலூர் கல்வெட்டு
    G.திருப்பரங்குன்றம் கல்வெட்டு
    d. குடுமியான்மலை கல்வெட்டு

    #Tamil
    தமிழ் - (FOR ALL EXAMS) சரியான இணை எது? 1. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. - உவமையணி 2. புறந்தூய்மைநீரா னமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப் படும் - எடுத்துக்காட்டு உவமையணி 3. இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர் வைங்கூழ் சிறுகாலைச் செய் - உருவக அணி 4.அன்பத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளித் தற்று - குறள் 78 - இல்பொருள் உவமையணி a. 1, 2 b. 3, 4 மட்டும் c. 2, 3, 4 d. அனைத்தும் சரியான இணை எது? 1. உரைமுடிவு காணான் இளையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - வேற்றுப்பொருள் வைப்பணி 2. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - ஏகதேச உருவக அணி 3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது, - நிரல்நிறை அணி 4. இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக் கையாண் மார்பிற் புடைத்துக் கலங்கி மெய்யாத் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும் - தற்குறிப்பேற்ற அணி a.1,2,3 மட்டும் b. 3, 4 c. 2, 3, 4 அனைத்தும் . பின்வருநிலையணி ____வகைப்படும்? a. 2 b. 3 C. 4 d. 5 இரும்புக் கடலை என்ற அடைமொழி கொண்ட நூல்? a. பெரியபுராணம் b.சிலப்பதிகாரம் C.சீவகசிந்தாமணி d. பதிற்றுப்பத்து தமிழின் முதல் தத்துவ நூல்? a. தொல்காப்பியம் b.திருக்குறள் c.திருப்பாவை d.திருமந்திரம் நாளங்காடி மற்றும் அல்லாங்காடி பற்றிக் குறிப்பிடும் நூல்கள்? 1. பட்டினப்பாலை, 2. மதுரைக்காஞ்சி, 3. மூதுரை, 4. முதுமொழிக்காஞ்சி a. 1, 2 b. 3, 4 மட்டும் C. அனைத்தும் d. எதுவுமில்லை பிராமி எழுத்துக்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டு? a. கழுகுமலை கல்வெட்டு b.திருக்கோவிலூர் கல்வெட்டு G.திருப்பரங்குன்றம் கல்வெட்டு d. குடுமியான்மலை கல்வெட்டு #Tamil
    0 Comments 0 Shares 3178 Views
  • அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் தேர்வாகும் பணியாளர்களின் தர வரிசை மற்றும் விருப்பம் பொறுத்தே அவர்களுக்கான துறைகளை தேர்வு செய்யலாம்.

    விருபம் என்றால் பின்வரும் அம்சங்களை கூறலாம்.

    1. சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை
    2. வேலைப் பளு குறைவாக உள்ள துறை
    3. அதிகாரம் கொண்ட துறை
    4. நல்ல வருமானம் வரும் துறை...
    இதில் 4 வது விருப்பத்தை தவிர்ப்பது நலம்.
    சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை என்பதை விட எந்த நிலை வரை அதாவது எந்த பதவி வரை போகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அவற்றை உற்று நோக்கினால்
    1. பள்ளிக் கல்வித் துறை
    2. நெடுஞ்சாலைத் துறை
    3. பொதுப் பணித் துறை
    4. பொது சுகாரம் மற்றும் காப்பு மருந்து துறை
    4. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை
    5. உயர் கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவ கல்வித் துறை
    6. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை
    7. காவல் துறை
    8. கால்நடை பராமரப்பு மற்றும் மீன்வளத்துறை
    8. நீர்வள ஆதாரத்துறை
    9. போக்குவரத்துத் துறை

    ஆகிய துறைகளில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் போன்ற அமைச்சுப் பணியாளராக சேர்ந்தால் சீக்கிரம் பதவி உயர்வு கிடைப்பது அரிது. ஏனெனில் இவை அனைத்தும் தொழில்நுட்ப ( Technical Departments) துறைகள். இவற்றில் பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரிகள் நிலைக்கு Group 4 இல் வந்தவர்கள் பதவி உயர்வில் செல்ல முடியாது.
    தற்போது உள்ள சூழலில் வேலைப் பளு குறைவாக உள்ள துறைகள் என்று எதையும் கூற முடியாது... ஏனெனில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மிகுந்த எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே இரண்டு நபர் வேலையை ஒருவர் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.
    நீதித்துறையை பற்றி எனக்குத் தெரிந்த வகையில் மிகுந்த கவனமுடன் வேலை செய்ய வேண்டிய துறை. வேலைப்பளு சற்று அதிகம். நினைத்த நேரத்திற்கு விடுப்பு கிடைக்காது.
    கீழ்பபணிந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயம்.
    தலைமைச் செயலகத்தை தேர்வு செய்வது சற்று நல்லது. ஆயினும் இளநிலை உதவியாளர் பணியிடம் அங்கு இல்லை என்று நினைக்கிறேன். தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சராக பணியில் சேரலாம். அதிலும் நிதித்துறையை தேர்வு செய்தால் பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்....உயர் அதிகாரிகள் வரை பதவி உயர்வு கிடைக்கும் துறைகள்:
    1. வருவாய்த்துறை
    2. ஊரக வளர்ச்சித்துறை
    3. கருவூலம் மற்றும் கணக்கு துறை
    4. பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை
    5. வணிக வரித்துறை
    6. பத்திரப் பதிவுத்துறை
    7. கூட்டுறவுத் துறை
    8. கூட்டுறவு தணிக்கைத் துறை
    9. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை
    10. நகராட்சி நிர்வாகத்துறை
    11. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
    12. சமூக நலத் துறை
    13. தொழிலாளர் நலத் துறை
    13. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
    14. இந்து சமய அறநிலையத்துறை (இந்துக்கள் மட்டும்)
    முடிந்த அளவு அரசுத்துறைகளையே தேர்வு செய்ய முயல வேண்டும்

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.
    மின்சார வாரியம்
    இது போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களை தவிர்ப்பது நலம்
    கூட்டுறவுத் துறை

    கூட்டுறவு தணிக்கைத் துறை

    இவ்விரண்டு துறையில் இளநிலை உதவியாளர் பதவியில் சிக்கல் மற்றும் வேலைப் பளு இல்லை. ஆனால் பதவி உயர்வு கிடைக்கும் போது தான் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதீத சிக்கல் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்
    துறையில் வேலைக்கு சேர்ந்த பிறகு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இரு விஷயம்

    1. நமக்கான வேலையை நேர்மையாக மேற்கொள்ள வேண்டும்.
    2. மற்றவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை.
    மேற்கண்ட துறைகள் group 4 counselling sellum நபர்kaaluku தெரிவியுங்கள்....

    என் நண்பர்கள் வட்டாரத்தில் pakiraapatapa tagaval
    மேற்கண்ட அனைத்தும்......

    Group 4 கவுன்சிலிங் selpavarkal கவனத்திற்கு. ...ஜூலை 20...முதல் aug 10 varai. ...செல்பவர்களுக்கு vaalthukal
    #Notification
    அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் தேர்வாகும் பணியாளர்களின் தர வரிசை மற்றும் விருப்பம் பொறுத்தே அவர்களுக்கான துறைகளை தேர்வு செய்யலாம். விருபம் என்றால் பின்வரும் அம்சங்களை கூறலாம். 1. சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை 2. வேலைப் பளு குறைவாக உள்ள துறை 3. அதிகாரம் கொண்ட துறை 4. நல்ல வருமானம் வரும் துறை... இதில் 4 வது விருப்பத்தை தவிர்ப்பது நலம். சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை என்பதை விட எந்த நிலை வரை அதாவது எந்த பதவி வரை போகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை உற்று நோக்கினால் 1. பள்ளிக் கல்வித் துறை 2. நெடுஞ்சாலைத் துறை 3. பொதுப் பணித் துறை 4. பொது சுகாரம் மற்றும் காப்பு மருந்து துறை 4. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை 5. உயர் கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவ கல்வித் துறை 6. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை 7. காவல் துறை 8. கால்நடை பராமரப்பு மற்றும் மீன்வளத்துறை 8. நீர்வள ஆதாரத்துறை 9. போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் போன்ற அமைச்சுப் பணியாளராக சேர்ந்தால் சீக்கிரம் பதவி உயர்வு கிடைப்பது அரிது. ஏனெனில் இவை அனைத்தும் தொழில்நுட்ப ( Technical Departments) துறைகள். இவற்றில் பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரிகள் நிலைக்கு Group 4 இல் வந்தவர்கள் பதவி உயர்வில் செல்ல முடியாது. தற்போது உள்ள சூழலில் வேலைப் பளு குறைவாக உள்ள துறைகள் என்று எதையும் கூற முடியாது... ஏனெனில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மிகுந்த எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே இரண்டு நபர் வேலையை ஒருவர் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. நீதித்துறையை பற்றி எனக்குத் தெரிந்த வகையில் மிகுந்த கவனமுடன் வேலை செய்ய வேண்டிய துறை. வேலைப்பளு சற்று அதிகம். நினைத்த நேரத்திற்கு விடுப்பு கிடைக்காது. கீழ்பபணிந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயம். தலைமைச் செயலகத்தை தேர்வு செய்வது சற்று நல்லது. ஆயினும் இளநிலை உதவியாளர் பணியிடம் அங்கு இல்லை என்று நினைக்கிறேன். தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சராக பணியில் சேரலாம். அதிலும் நிதித்துறையை தேர்வு செய்தால் பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்....உயர் அதிகாரிகள் வரை பதவி உயர்வு கிடைக்கும் துறைகள்: 1. வருவாய்த்துறை 2. ஊரக வளர்ச்சித்துறை 3. கருவூலம் மற்றும் கணக்கு துறை 4. பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை 5. வணிக வரித்துறை 6. பத்திரப் பதிவுத்துறை 7. கூட்டுறவுத் துறை 8. கூட்டுறவு தணிக்கைத் துறை 9. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை 10. நகராட்சி நிர்வாகத்துறை 11. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை 12. சமூக நலத் துறை 13. தொழிலாளர் நலத் துறை 13. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை 14. இந்து சமய அறநிலையத்துறை (இந்துக்கள் மட்டும்) முடிந்த அளவு அரசுத்துறைகளையே தேர்வு செய்ய முயல வேண்டும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். மின்சார வாரியம் இது போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களை தவிர்ப்பது நலம் கூட்டுறவுத் துறை கூட்டுறவு தணிக்கைத் துறை இவ்விரண்டு துறையில் இளநிலை உதவியாளர் பதவியில் சிக்கல் மற்றும் வேலைப் பளு இல்லை. ஆனால் பதவி உயர்வு கிடைக்கும் போது தான் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதீத சிக்கல் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் துறையில் வேலைக்கு சேர்ந்த பிறகு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இரு விஷயம் 1. நமக்கான வேலையை நேர்மையாக மேற்கொள்ள வேண்டும். 2. மற்றவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்கண்ட துறைகள் group 4 counselling sellum நபர்kaaluku தெரிவியுங்கள்.... என் நண்பர்கள் வட்டாரத்தில் pakiraapatapa tagaval மேற்கண்ட அனைத்தும்...... Group 4 கவுன்சிலிங் selpavarkal கவனத்திற்கு. ...ஜூலை 20...முதல் aug 10 varai. ...செல்பவர்களுக்கு vaalthukal #Notification
    0 Comments 0 Shares 4444 Views
  • 16-07-2023 TNPSC Model Question
    #Model_Question
    16-07-2023 TNPSC Model Question #Model_Question
    File Type: pdf
    0 Comments 0 Shares 8469 Views
  • Tamil - ( For All Exams)

    உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர்?
    ௭. பாரதியார்
    b.பாரதிதாசன்
    C.கவிமணி
    D.வைரமுத்து


    பாரதிதாசன் 'சுப்புரத்தினம் ஓர் கவி' என அறிமுகம் செய்தவர்?
    a. தேசியகவி
    b.காந்தியகவி
    c. ஆறுமுக நாவலர்
    d. பரிதிமாற்கலைஞர்

    ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு?
    a. 1908
    b. 1900
    c. 1886
    d. 1890


    ஆறுமுக நாவலரை 'வசன நடை கைவந்த வல்லாளர்' எனப் பாராட்டியவர்?
    a. வீரமாமுனிவர்
    b. பரிமேலர்
    c. குணங்குடி மஸ்தான் சாகிபு
    d. பரிதிமாற் கலைஞர்


    வீரமாமுனிவர் எழுதிய நகைச்சுவை நூல்?
    a. தேம்பாவணி
    C. அம்மானை
    b. தொன்னூல் விளக்கம்
    d. பரமார்த்த குரு கதை

    நிறை நீர நீரவர் கேண்மை - என்ற குறளில் அமைந்துள்ள தொழிற்பெயர்
    a. நிறை
    b.நீரவர்
    C. கேண்மை
    d.நீர

    தென்னாட்டின் தூன்சி ராணி என அழைக்கப்படுபவர்?
    a.அம்புஜத்தம்மாள்
    C. வேலுநாச்சியார்
    b. அஞ்சலையம்மாள்
    d. ஜான்சிராணி

    நான் கண்ட பாரதம் - என்னும் நூலை இயற்றியவர்?
    a.பாரதியார்
    b.வ.உ.சி.
    c. அம்புஜத்தம்மாள்
    d. அஞ்சலையம்மாள்
    #Tamil
    09-07-2023


    Tamil - ( For All Exams) உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர்? ௭. பாரதியார் b.பாரதிதாசன் C.கவிமணி D.வைரமுத்து பாரதிதாசன் 'சுப்புரத்தினம் ஓர் கவி' என அறிமுகம் செய்தவர்? a. தேசியகவி b.காந்தியகவி c. ஆறுமுக நாவலர் d. பரிதிமாற்கலைஞர் ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு? a. 1908 b. 1900 c. 1886 d. 1890 ஆறுமுக நாவலரை 'வசன நடை கைவந்த வல்லாளர்' எனப் பாராட்டியவர்? a. வீரமாமுனிவர் b. பரிமேலர் c. குணங்குடி மஸ்தான் சாகிபு d. பரிதிமாற் கலைஞர் வீரமாமுனிவர் எழுதிய நகைச்சுவை நூல்? a. தேம்பாவணி C. அம்மானை b. தொன்னூல் விளக்கம் d. பரமார்த்த குரு கதை நிறை நீர நீரவர் கேண்மை - என்ற குறளில் அமைந்துள்ள தொழிற்பெயர் a. நிறை b.நீரவர் C. கேண்மை d.நீர தென்னாட்டின் தூன்சி ராணி என அழைக்கப்படுபவர்? a.அம்புஜத்தம்மாள் C. வேலுநாச்சியார் b. அஞ்சலையம்மாள் d. ஜான்சிராணி நான் கண்ட பாரதம் - என்னும் நூலை இயற்றியவர்? a.பாரதியார் b.வ.உ.சி. c. அம்புஜத்தம்மாள் d. அஞ்சலையம்மாள் #Tamil 09-07-2023
    0 Comments 0 Shares 3098 Views
Sponsored