• RTI சட்டபடி லோக் சபாவின் முக்கிய அதிகாரி
    a) பிரதமர்
    b) சபாநாயகர்
    c) தலைமை செயலர்
    d) துணை சபாநாயகர்
    RTI சட்டபடி லோக் சபாவின் முக்கிய அதிகாரி a) பிரதமர் b) சபாநாயகர் c) தலைமை செயலர் d) துணை சபாநாயகர்
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • தமிழக அரசு அம்பேத்கர் பெயரிலான விருதை முதன் முதலாக இளைய பெருமாளுக்கு வழங்கப்பட்ட ஆண்டு?

    a) 1996
    c) 1998
    b) 1997
    d) 1999

    #Current_Affairs
    தமிழக அரசு அம்பேத்கர் பெயரிலான விருதை முதன் முதலாக இளைய பெருமாளுக்கு வழங்கப்பட்ட ஆண்டு? a) 1996 c) 1998 b) 1997 d) 1999 #Current_Affairs
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • உங்களுடன் முதல்வர் திட்டம் 15.07.2025-ல் தொடங்கப்பட்ட இடம்?

    a) சிதம்பரம்
    C) சிவகங்கை
    b) திருவாரூர்
    d) சென்னை

    #Current_Affairs
    உங்களுடன் முதல்வர் திட்டம் 15.07.2025-ல் தொடங்கப்பட்ட இடம்? a) சிதம்பரம் C) சிவகங்கை b) திருவாரூர் d) சென்னை #Current_Affairs
    1 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • சரியான இணை எது?

    1. இந்திய மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 940, மக்கள் தொகை அடர்த்தி 382

    2. தமிழக மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 995, மக்கள் தொகை அடர்த்தி 555

    3. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தின் கல்வி விகிதம் 80.33% இதில்
    ஆண்கள் 86.81% பெண்கள் 73.86%

    a) 1 மட்டும்
    b) 4 மட்டும்
    c) 1, 2, 3 மட்டும்
    d) அனைத்தும்

    #Model_Queston
    #GS
    சரியான இணை எது? 1. இந்திய மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 940, மக்கள் தொகை அடர்த்தி 382 2. தமிழக மக்களின் பாலின விகிதம் 2011-ன்படி 995, மக்கள் தொகை அடர்த்தி 555 3. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தின் கல்வி விகிதம் 80.33% இதில் ஆண்கள் 86.81% பெண்கள் 73.86% a) 1 மட்டும் b) 4 மட்டும் c) 1, 2, 3 மட்டும் d) அனைத்தும் #Model_Queston #GS
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • சரியான கூற்று எது?

    1) 2011-க் கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் மற்றும் உலக மக்கள்,
    தொகை 17.50%

    2) 2011 மக்கள் தொகை கணக்குபடி மக்கள் தொகை அடர்த்தியில் மாநிலங்களின் வரிசை
    புதுடெல்லி, சண்டிகர், டாமன்டையு. லட்சத்தீவு, பீகார்

    3) 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய கல்வி சதவீதம் 74.04% இதில் ஆண்கள் 82.14% பெண்கள் 64.46%

    4) 2011-ன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசை உபி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா

    a) 1, 2, 3 மட்டும்
    b) 3, 4 மட்டும்
    c) அனைத்தும்
    d) எதுவுமில்லை

    #Model_Question
    #GS
    சரியான கூற்று எது? 1) 2011-க் கணக்கெடுப்புபடி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் மற்றும் உலக மக்கள், தொகை 17.50% 2) 2011 மக்கள் தொகை கணக்குபடி மக்கள் தொகை அடர்த்தியில் மாநிலங்களின் வரிசை புதுடெல்லி, சண்டிகர், டாமன்டையு. லட்சத்தீவு, பீகார் 3) 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்திய கல்வி சதவீதம் 74.04% இதில் ஆண்கள் 82.14% பெண்கள் 64.46% 4) 2011-ன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசை உபி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா a) 1, 2, 3 மட்டும் b) 3, 4 மட்டும் c) அனைத்தும் d) எதுவுமில்லை #Model_Question #GS
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025

    'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows'

    மாதிரித்தேர்வு - (For All Exams)

    தமிழ் (For All Exams)

    நடப்பு நிகழ்வுகள் (For All Exams)

    #Model_Question
    #Files
    #Tamil
    #Current_Affairs
    TNPSC GROUP 2, 2a FRESH BATCH STARTED On 27.07.2025 'GROUP 2, 2a Prelims Syllabus and Notes Follows' மாதிரித்தேர்வு - (For All Exams) தமிழ் (For All Exams) நடப்பு நிகழ்வுகள் (For All Exams) #Model_Question #Files #Tamil #Current_Affairs
    Dateityp: pdf
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்?
    a) சிவஞான முனிவர்
    b ) மயிலை நாதர்
    C) ஆறுமுக நாவலர்
    d) இளம்பரணர்
    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்? a) சிவஞான முனிவர் b ) மயிலை நாதர் C) ஆறுமுக நாவலர் d) இளம்பரணர் #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - என்று வள்ளுவரைப் புகழ்ந்தவர்?

    a) பாவேந்தர்
    b) பரணர்
    c) கவிமணி
    d) சுரதா

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - என்று வள்ளுவரைப் புகழ்ந்தவர்? a) பாவேந்தர் b) பரணர் c) கவிமணி d) சுரதா #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க.

    "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' - என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வரிகள் இடம் பெற்ற நூல்?

    a) புறநானூறு
    b) நற்றிணை
    C) சிலப்பதிகாரம்
    d) சிறுபாணாற்றுப்படை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' - என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வரிகள் இடம் பெற்ற நூல்? a) புறநானூறு b) நற்றிணை C) சிலப்பதிகாரம் d) சிறுபாணாற்றுப்படை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • பொருத்துக :
    (a) மருப்பு 1. வழிவந்தோன்
    (b) விரகு 2. தந்திரம்
    (c) மருகன் 3. சிறிய அடி
    (d) சீறடி 4. யானைத் தந்தம்


    (A) 1 4 3 2
    (B) 1 2 4 3
    (C) 4 2 1 3
    (D) 2 1 4 3
    (E) விடை தெரியவில்லை

    #TNPSCPYQ

    #TNPSCPreviousYearPapers

    #TNPSCQuestionPaper

    #TNPSCPapers

    #TNPSCGroup4Paper2025

    #Tamil
    பொருத்துக : (a) மருப்பு 1. வழிவந்தோன் (b) விரகு 2. தந்திரம் (c) மருகன் 3. சிறிய அடி (d) சீறடி 4. யானைத் தந்தம் (A) 1 4 3 2 (B) 1 2 4 3 (C) 4 2 1 3 (D) 2 1 4 3 (E) விடை தெரியவில்லை #TNPSCPYQ #TNPSCPreviousYearPapers #TNPSCQuestionPaper #TNPSCPapers #TNPSCGroup4Paper2025 #Tamil
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
Weitere Ergebnisse