Sponsorizzato
  • ‘ அசும்பு ‘ என்பதன் பொருள்.

    A. வானம்
    B. நிலம்
    C. காடு
    D. மாலை

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    ‘ அசும்பு ‘ என்பதன் பொருள். A. வானம் B. நிலம் C. காடு D. மாலை #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 303 Views 0 Anteprima
  • கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

    A. அருளப்பன்
    B. வீரமாமுனிவர்
    C. உமறுப்புலவர்
    D. எதுவுமில்லை

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி A. அருளப்பன் B. வீரமாமுனிவர் C. உமறுப்புலவர் D. எதுவுமில்லை #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 310 Views 0 Anteprima
  • பொருத்துக.


    a. belief - 1.நம்பிக்கை
    b. Renaissance – 2.மறுமலர்ச்சி
    c. Philosopher – 3.மெய்யிலாளர்
    d. Revivalism - 4.மீட்டுருவாக்கம்


    A. 1 2 3 4
    B. 1 2 4 3
    C. 4 3 2 1
    D. 2 1 3 4

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    பொருத்துக. a. belief - 1.நம்பிக்கை b. Renaissance – 2.மறுமலர்ச்சி c. Philosopher – 3.மெய்யிலாளர் d. Revivalism - 4.மீட்டுருவாக்கம் A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 4 3 2 1 D. 2 1 3 4 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 308 Views 0 Anteprima
  • வேறுபட்டது எது?

    A. மனக்கோட்டை
    B. கண்ணும் கருத்தும்
    C. அள்ளி இறைத்தல்
    D. சிலை மேல் எழுத்து போல

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    வேறுபட்டது எது? A. மனக்கோட்டை B. கண்ணும் கருத்தும் C. அள்ளி இறைத்தல் D. சிலை மேல் எழுத்து போல #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 298 Views 0 Anteprima
  • ஓஒதல், படாஅ, உறாஅ என்பன.


    A. செய்யுளிசை அளபெடை
    B. இன்னிசை அளபெடை
    C. சொல்லிசை அளபெடை
    D. உயிரளபெடை

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    ஓஒதல், படாஅ, உறாஅ என்பன. A. செய்யுளிசை அளபெடை B. இன்னிசை அளபெடை C. சொல்லிசை அளபெடை D. உயிரளபெடை #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 311 Views 0 Anteprima
  • மேரி மெட்லியோட் பெத்தியூன் வாழ்க்கையை நூலாக படைத்தவர்.

    A. குணசேகரன்
    B. கமலஹாசன்
    C. சாத்தப்பன்
    D. அம்பேத்கர்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    மேரி மெட்லியோட் பெத்தியூன் வாழ்க்கையை நூலாக படைத்தவர். A. குணசேகரன் B. கமலஹாசன் C. சாத்தப்பன் D. அம்பேத்கர் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 308 Views 0 Anteprima
  • ‘உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது’ என்றவர்.

    A. அவ்வையார்
    B. விட்டாலாச்சாரியார்
    C. தொல்காப்பியர்
    D. இராமலிங்க அடிகளார்

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    ‘உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது’ என்றவர். A. அவ்வையார் B. விட்டாலாச்சாரியார் C. தொல்காப்பியர் D. இராமலிங்க அடிகளார் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 324 Views 0 Anteprima
  • பொருத்துக.


    a. கொண்டல் – 1. மேற்கு
    b. கோடை – 2. தெற்கு
    c. வாடை – 3.கிழக்கு
    தென்றல் – 4. வடக்கு

    A. 3 1 4 2
    B. 3 1 2 4
    C. 1 2 3 4
    D. 4 3 2 1

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    பொருத்துக. a. கொண்டல் – 1. மேற்கு b. கோடை – 2. தெற்கு c. வாடை – 3.கிழக்கு தென்றல் – 4. வடக்கு A. 3 1 4 2 B. 3 1 2 4 C. 1 2 3 4 D. 4 3 2 1 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 110 Views 0 Anteprima
  • அளவடி எத்தனை சீர்களில் வரும்?

    A. 3
    B. 4
    C. 2
    D. 1

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    அளவடி எத்தனை சீர்களில் வரும்? A. 3 B. 4 C. 2 D. 1 #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 106 Views 0 Anteprima
  • ‘கணையாழி’ இதழ் உடன் தொடர்புடையவர் ?

    A. ஜெயகாந்தன்
    B. நாகூர் ரூமி
    C. வீரமாமுனிவர்
    D. பாரதிதாசன்



    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    ‘கணையாழி’ இதழ் உடன் தொடர்புடையவர் ? A. ஜெயகாந்தன் B. நாகூர் ரூமி C. வீரமாமுனிவர் D. பாரதிதாசன் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Commenti 0 condivisioni 106 Views 0 Anteprima