Sponsored
  • 25 10th tamil questions

    Myth என்பதன் கலைச்சொல்

    A. வன்மம்
    B. தொன்மம்
    C. தொண்மம்
    D. என்மம்


    தவறான இணை எது?

    A. Embalam - சின்னம்
    B. Thesis -அறிவேடு
    C. Symbolism - குறியீட்டியல்
    D. Intellectual - அறிவாளர்
    Option 5



    கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது .

    A. 4
    B. 6
    C. 3
    D. 8


    பாய்ச்சல் கதையின் ஆசிரியர். சா கந்தசாமி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் .

    *
    A. நாகை
    B. கன்னியாகுமரி
    C. இராமநாதபுரம்
    D. விருதுநகர்


    ஜி யு போப் திருவாசகத்தை மொழி பெயர்த்த மொழி


    A. உருது
    B. ஆங்கிலம்
    C. இலத்தீன்
    D. கிரேக்கம்


    1812இல் திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம்

    A. கன்னியாகுமரி
    B. தஞ்சை
    C. சென்னை
    D. கோவை

    தமிழை செம்மொழியாக நடுவன் அரசு அறிவித்த ஆண்டு

    A. 2003
    B. 2004
    C. 2005
    D. 2002

    பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

    A. பிறவினை
    B. தன்வினை
    C. கலவை
    D. செய்வினை



    வருக,தருக,கெடுக என்பன


    A. வியங்கோள் வினைமுற்று
    B. தொழிற்பெயர்
    C. பண்புத்தொகை
    D. எதுவுமில்லை

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்

    A. கவிமணி
    B. பாரதிதாசன்,
    C. பாரதியார்
    D. இளங்கோ


    சரியான இணை எது?

    1. புகார் காண்டம் 10 காதைகள்
    2. மதுரை காண்டம் 13 காதைகள்
    3. வஞ்சிக் காண்டம் 7 காதைகள்

    A. 1,2,3
    B. 1,2
    C. 1,3
    D. எதுவுமில்லை


    ' கல்மரம்' ஆசிரியர்

    A. திலகம்
    B. திலகவதி
    C. சுஜாதா
    D. எதுவுமில்லை

    தவறான இணை எது?

    A. Humanism - மனிதநேயம்
    B. Cabinet -அமைச்சரவை
    C. Clutural values - பண்பாட்டு மதிப்புகள்
    D. Boundaries - பண்பாட்டு எல்லை


    தவறான இணை எது?

    A. வெண்பா செப்பலோசை
    B. ஆசிரியப்பா - அகவலோசை
    C. கலிப்பா - துல்லல் ஓசை
    D. வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
    Option 5


    கப்பலுக்கு போன மச்சான் நாவலை படைத்தவர்

    A. நாகூர் மீரான்
    B. நாகூர் ரூமி
    C. சித்தாளு
    D. நாசர்


    ‘வேருக்கு நீர்’ ஆசிரியர்

    A. ராஜம் கிருஷ்ணன்
    B. வே ராமலிங்கம்
    C. முத்துசாமி
    D. திலகவதி


    வேறுபட்டது எது?

    A. சுந்தரகாண்டம்
    B. உன்னை போல் ஒருவன்
    C. கங்கை எங்கே போகிறாள்
    D. புதிய வார்ப்புகள்


    ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு

    A. 1931
    B. 1932
    C. 1933
    D. 1934


    கலிவெண்பா எத்தனை அடிகளுக்கும் மேற்பட்டு வரும்

    A. 10
    B. 12
    C. 8
    D. 4


    நதி வெள்ளம் காய்ந்து விட்டால்........... செய்த குற்றம் இல்லை ..........செய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா பூர்த்தி செய்க

    A. நதி விதி
    B. நதி நதி
    C. விதி நதி
    D. விதி விதி

    மீட்சி விண்ணப்பம் கவிதை தொகுப்பு ஆசிரியர் பிறந்த ஊர்

    A. திருவண்ணாமலை
    B. திருவையாறு
    C. திருநள்ளாறு
    D. திருநெல்வேலி



    திருவிக போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டனர்?

    A. ரா இளமாறன்
    B. ராமசாமி
    C. ரா இளங்குமரனார்
    D. ரா பரமசிவம்


    நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்

    A. அண்ணா
    B. பெரியார்
    C. கலைஞர்
    D. பாரதியார்


    வேறுபட்டது எது?

    A. மகபுகவஞ்சி
    B. பள்ளி பறவைகள்
    C. உலகியல் நூறு
    D. தென்மொழி


    பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

    A. துரைச்சாமி
    B. துரைமணி
    C. துரை மாணிக்கம்
    D. துரையரசு

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    25 10th tamil questions Myth என்பதன் கலைச்சொல் A. வன்மம் B. தொன்மம் C. தொண்மம் D. என்மம் தவறான இணை எது? A. Embalam - சின்னம் B. Thesis -அறிவேடு C. Symbolism - குறியீட்டியல் D. Intellectual - அறிவாளர் Option 5 கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது . A. 4 B. 6 C. 3 D. 8 பாய்ச்சல் கதையின் ஆசிரியர். சா கந்தசாமி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் . * A. நாகை B. கன்னியாகுமரி C. இராமநாதபுரம் D. விருதுநகர் ஜி யு போப் திருவாசகத்தை மொழி பெயர்த்த மொழி A. உருது B. ஆங்கிலம் C. இலத்தீன் D. கிரேக்கம் 1812இல் திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம் A. கன்னியாகுமரி B. தஞ்சை C. சென்னை D. கோவை தமிழை செம்மொழியாக நடுவன் அரசு அறிவித்த ஆண்டு A. 2003 B. 2004 C. 2005 D. 2002 பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் A. பிறவினை B. தன்வினை C. கலவை D. செய்வினை வருக,தருக,கெடுக என்பன A. வியங்கோள் வினைமுற்று B. தொழிற்பெயர் C. பண்புத்தொகை D. எதுவுமில்லை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் A. கவிமணி B. பாரதிதாசன், C. பாரதியார் D. இளங்கோ சரியான இணை எது? 1. புகார் காண்டம் 10 காதைகள் 2. மதுரை காண்டம் 13 காதைகள் 3. வஞ்சிக் காண்டம் 7 காதைகள் A. 1,2,3 B. 1,2 C. 1,3 D. எதுவுமில்லை ' கல்மரம்' ஆசிரியர் A. திலகம் B. திலகவதி C. சுஜாதா D. எதுவுமில்லை தவறான இணை எது? A. Humanism - மனிதநேயம் B. Cabinet -அமைச்சரவை C. Clutural values - பண்பாட்டு மதிப்புகள் D. Boundaries - பண்பாட்டு எல்லை தவறான இணை எது? A. வெண்பா செப்பலோசை B. ஆசிரியப்பா - அகவலோசை C. கலிப்பா - துல்லல் ஓசை D. வஞ்சிப்பா - தூங்கல் ஓசை Option 5 கப்பலுக்கு போன மச்சான் நாவலை படைத்தவர் A. நாகூர் மீரான் B. நாகூர் ரூமி C. சித்தாளு D. நாசர் ‘வேருக்கு நீர்’ ஆசிரியர் A. ராஜம் கிருஷ்ணன் B. வே ராமலிங்கம் C. முத்துசாமி D. திலகவதி வேறுபட்டது எது? A. சுந்தரகாண்டம் B. உன்னை போல் ஒருவன் C. கங்கை எங்கே போகிறாள் D. புதிய வார்ப்புகள் ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு A. 1931 B. 1932 C. 1933 D. 1934 கலிவெண்பா எத்தனை அடிகளுக்கும் மேற்பட்டு வரும் A. 10 B. 12 C. 8 D. 4 நதி வெள்ளம் காய்ந்து விட்டால்........... செய்த குற்றம் இல்லை ..........செய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா பூர்த்தி செய்க A. நதி விதி B. நதி நதி C. விதி நதி D. விதி விதி மீட்சி விண்ணப்பம் கவிதை தொகுப்பு ஆசிரியர் பிறந்த ஊர் A. திருவண்ணாமலை B. திருவையாறு C. திருநள்ளாறு D. திருநெல்வேலி திருவிக போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டனர்? A. ரா இளமாறன் B. ராமசாமி C. ரா இளங்குமரனார் D. ரா பரமசிவம் நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் A. அண்ணா B. பெரியார் C. கலைஞர் D. பாரதியார் வேறுபட்டது எது? A. மகபுகவஞ்சி B. பள்ளி பறவைகள் C. உலகியல் நூறு D. தென்மொழி பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் A. துரைச்சாமி B. துரைமணி C. துரை மாணிக்கம் D. துரையரசு #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 231 Views 0 Reviews
  • எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவு பெயர்களை தொடர்ந்து வருவது

    A. எண்ணுமை
    B. முற்றுமை
    C. உம்மைத்தொகை
    D. வேற்றுமை தொகை

    சரியான பதில்:

    C. உம்மைத்தொகை

    எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது உம்மைத்தொகை ஆகும்.

    இவை தொடர்ந்து வரும்போது, “உம்” என்னும் இடைச்சொல் மறைந்து நிற்கும்
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவு பெயர்களை தொடர்ந்து வருவது A. எண்ணுமை B. முற்றுமை C. உம்மைத்தொகை D. வேற்றுமை தொகை சரியான பதில்: C. உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது உம்மைத்தொகை ஆகும். இவை தொடர்ந்து வரும்போது, “உம்” என்னும் இடைச்சொல் மறைந்து நிற்கும் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 286 Views 0 Reviews
  • தவறான இணை எது?

    A. மதுரை சென்றார் - வேற்றுமைத்தொகை
    B. தேர்பாகன் - இருபெயரொட்டுபண்புத்தொகை
    C. மார்கழிதிங்கள் - இரு பெயரொட்டு பண்புத்தொகை
    D. இன்மொழி - பண்புத்தொகை

    கொடுக்கப்பட்ட விருப்பங்களில் தவறான இணை:

    B. தேர்பாகன் – இருபெயரொட்டுபண்புத்தொகை

    விளக்கம்:

    மதுரை சென்றார் என்பது வேற்றுமைத்தொகை (சரியானது).

    தேர்பாகன் என்பது இருபெயரொட்டுபண்புத்தொகை அல்ல; இது உருபும் பயனும் உடன்தொக்க வேற்றுமைத்தொகை (தேரை ஓட்டும் பாகன்).

    மார்கழிதிங்கள் என்பது இரு பெயரொட்டு பண்புத்தொகை (சரியானது).

    இன்மொழி என்பது பண்புத்தொகை (சரியானது).

    எனவே, விருப்பம் B தவறான இணை.
    (ஏனென்றால், தேர்பாகன் இருபெயரொட்டுபண்புத்தொகை அல்ல, வேற்றுமைத்தொகை.)

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    தவறான இணை எது? A. மதுரை சென்றார் - வேற்றுமைத்தொகை B. தேர்பாகன் - இருபெயரொட்டுபண்புத்தொகை C. மார்கழிதிங்கள் - இரு பெயரொட்டு பண்புத்தொகை D. இன்மொழி - பண்புத்தொகை கொடுக்கப்பட்ட விருப்பங்களில் தவறான இணை: B. தேர்பாகன் – இருபெயரொட்டுபண்புத்தொகை விளக்கம்: மதுரை சென்றார் என்பது வேற்றுமைத்தொகை (சரியானது). தேர்பாகன் என்பது இருபெயரொட்டுபண்புத்தொகை அல்ல; இது உருபும் பயனும் உடன்தொக்க வேற்றுமைத்தொகை (தேரை ஓட்டும் பாகன்). மார்கழிதிங்கள் என்பது இரு பெயரொட்டு பண்புத்தொகை (சரியானது). இன்மொழி என்பது பண்புத்தொகை (சரியானது). எனவே, விருப்பம் B தவறான இணை. (ஏனென்றால், தேர்பாகன் இருபெயரொட்டுபண்புத்தொகை அல்ல, வேற்றுமைத்தொகை.) #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 314 Views 0 Reviews
  • நட்புதனாரின் முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?


    A. 101
    B. 102
    C. 103
    D. 105

    நட்புதனார் இயற்றிய முல்லைப்பாட்டு என்பது சங்க இலக்கியத்தில் முக்கியமான படைப்பாகும். இது மொத்தம் 103 அடிகள் கொண்டது.

    சரியான பதில்: C. 103

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    நட்புதனாரின் முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது? A. 101 B. 102 C. 103 D. 105 நட்புதனார் இயற்றிய முல்லைப்பாட்டு என்பது சங்க இலக்கியத்தில் முக்கியமான படைப்பாகும். இது மொத்தம் 103 அடிகள் கொண்டது. சரியான பதில்: C. 103 ✅ #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 489 Views 0 Reviews
  • வேறுபட்டது எது?
    A. பாப்பா பாட்டு
    B. கண்ணன் பாட்டு
    C. புதிய ஆத்திச்சூடி
    D. குயில் பாட்டு

    இந்த பட்டியலில்:

    A. பாப்பா பாட்டு
    B. கண்ணன் பாட்டு
    C. புதிய ஆத்திச்சூடி
    D. குயில் பாட்டு

    வேறுபட்டது: C. புதிய ஆத்திச்சூடி

    காரணம்:
    மற்றவை அனைத்தும் (A, B, D) கவிதை வடிவில் உள்ள குழந்தைகள் பாட்டு (rhymes/songs for children) ஆகும், ஆனால் "புதிய ஆத்திச்சூடி" என்பது அறம் மற்றும் கல்வி சார்ந்த நெறிமுறைகளை கூறும் ஒழுக்கக் கதைகளை உள்ளடக்கிய பாடல். இது குழந்தைகளுக்கான நேரடி பாட்டாக இல்லை, மேலும் அது ஆத்மார்த்தமான பாடங்களுக்குள் வருகிறது.

    அதாவது, இயற்கை, விளையாட்டு, பாசம் போன்றவைகளை கூறும் பாட்டுகளுடன் ஒப்பிடும் போது "புதிய ஆத்திச்சூடி" ஒரு நெறிமுறை நூலாக வேறுபடுகிறது.

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    வேறுபட்டது எது? A. பாப்பா பாட்டு B. கண்ணன் பாட்டு C. புதிய ஆத்திச்சூடி D. குயில் பாட்டு இந்த பட்டியலில்: A. பாப்பா பாட்டு B. கண்ணன் பாட்டு C. புதிய ஆத்திச்சூடி D. குயில் பாட்டு வேறுபட்டது: C. புதிய ஆத்திச்சூடி ✅ காரணம்: மற்றவை அனைத்தும் (A, B, D) கவிதை வடிவில் உள்ள குழந்தைகள் பாட்டு (rhymes/songs for children) ஆகும், ஆனால் "புதிய ஆத்திச்சூடி" என்பது அறம் மற்றும் கல்வி சார்ந்த நெறிமுறைகளை கூறும் ஒழுக்கக் கதைகளை உள்ளடக்கிய பாடல். இது குழந்தைகளுக்கான நேரடி பாட்டாக இல்லை, மேலும் அது ஆத்மார்த்தமான பாடங்களுக்குள் வருகிறது. அதாவது, இயற்கை, விளையாட்டு, பாசம் போன்றவைகளை கூறும் பாட்டுகளுடன் ஒப்பிடும் போது "புதிய ஆத்திச்சூடி" ஒரு நெறிமுறை நூலாக வேறுபடுகிறது. #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 519 Views 0 Reviews
  • உலக காற்று தினம்

    A. ஜூன் 15
    B. ஜூலை 15
    C. மே 15
    D. ஆகஸ்ட் 15

    உலக காற்று தினம் (World Wind Day) ஜூன் 15 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சரியான பதில்: A. ஜூன் 15

    இது காற்றின் சக்தி மற்றும் அதன் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகும்.

    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    உலக காற்று தினம் A. ஜூன் 15 B. ஜூலை 15 C. மே 15 D. ஆகஸ்ட் 15 உலக காற்று தினம் (World Wind Day) ஜூன் 15 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சரியான பதில்: A. ஜூன் 15 ✅ இது காற்றின் சக்தி மற்றும் அதன் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகும். #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 491 Views 0 Reviews
  • பெருங்கதை அமைந்த பாவினம்

    A. அகவற்பா
    B. வெண்பா
    C. வஞ்சிப்பா
    D. கலிப்பா
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    பெருங்கதை அமைந்த பாவினம் A. அகவற்பா B. வெண்பா C. வஞ்சிப்பா D. கலிப்பா #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 649 Views 0 Reviews
  • ‘பன்மொழிப் புலவர்’

    A. க.அய்யாதுரை
    B. க.அப்பாதுரை
    C. பாரதியார்
    D. கமலாலயினி
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    ‘பன்மொழிப் புலவர்’ A. க.அய்யாதுரை B. க.அப்பாதுரை C. பாரதியார் D. கமலாலயினி #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 529 Views 0 Reviews
  • மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புயலிலே ஒரு தோணி ஆசிரியர் பா. சிங்காரம் வழங்கிய தொகை

    A. 7 லட்சம்
    B. 7.5 லட்சம்
    C. 9 லட்சம்
    D. 5.5 லட்சம்
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புயலிலே ஒரு தோணி ஆசிரியர் பா. சிங்காரம் வழங்கிய தொகை A. 7 லட்சம் B. 7.5 லட்சம் C. 9 லட்சம் D. 5.5 லட்சம் #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 482 Views 0 Reviews
  • ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ‘ என நூலகரியிடம் வினவுதல்

    A. கொடை வினா
    B. கொளல் வினா
    C. ஏவல் வினா
    D. அறிவினா
    #Tamil_10th
    #TNPSC
    #TNPSC_Model_Questions
    ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ‘ என நூலகரியிடம் வினவுதல் A. கொடை வினா B. கொளல் வினா C. ஏவல் வினா D. அறிவினா #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
    0 Comments 0 Shares 468 Views 0 Reviews
More Results