Sponsored
25 10th tamil questions

Myth என்பதன் கலைச்சொல்

A. வன்மம்
B. தொன்மம்
C. தொண்மம்
D. என்மம்


தவறான இணை எது?

A. Embalam - சின்னம்
B. Thesis -அறிவேடு
C. Symbolism - குறியீட்டியல்
D. Intellectual - அறிவாளர்
Option 5



கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது .

A. 4
B. 6
C. 3
D. 8


பாய்ச்சல் கதையின் ஆசிரியர். சா கந்தசாமி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் .

*
A. நாகை
B. கன்னியாகுமரி
C. இராமநாதபுரம்
D. விருதுநகர்


ஜி யு போப் திருவாசகத்தை மொழி பெயர்த்த மொழி


A. உருது
B. ஆங்கிலம்
C. இலத்தீன்
D. கிரேக்கம்


1812இல் திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம்

A. கன்னியாகுமரி
B. தஞ்சை
C. சென்னை
D. கோவை

தமிழை செம்மொழியாக நடுவன் அரசு அறிவித்த ஆண்டு

A. 2003
B. 2004
C. 2005
D. 2002

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

A. பிறவினை
B. தன்வினை
C. கலவை
D. செய்வினை



வருக,தருக,கெடுக என்பன


A. வியங்கோள் வினைமுற்று
B. தொழிற்பெயர்
C. பண்புத்தொகை
D. எதுவுமில்லை

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்

A. கவிமணி
B. பாரதிதாசன்,
C. பாரதியார்
D. இளங்கோ


சரியான இணை எது?

1. புகார் காண்டம் 10 காதைகள்
2. மதுரை காண்டம் 13 காதைகள்
3. வஞ்சிக் காண்டம் 7 காதைகள்

A. 1,2,3
B. 1,2
C. 1,3
D. எதுவுமில்லை


' கல்மரம்' ஆசிரியர்

A. திலகம்
B. திலகவதி
C. சுஜாதா
D. எதுவுமில்லை

தவறான இணை எது?

A. Humanism - மனிதநேயம்
B. Cabinet -அமைச்சரவை
C. Clutural values - பண்பாட்டு மதிப்புகள்
D. Boundaries - பண்பாட்டு எல்லை


தவறான இணை எது?

A. வெண்பா செப்பலோசை
B. ஆசிரியப்பா - அகவலோசை
C. கலிப்பா - துல்லல் ஓசை
D. வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
Option 5


கப்பலுக்கு போன மச்சான் நாவலை படைத்தவர்

A. நாகூர் மீரான்
B. நாகூர் ரூமி
C. சித்தாளு
D. நாசர்


‘வேருக்கு நீர்’ ஆசிரியர்

A. ராஜம் கிருஷ்ணன்
B. வே ராமலிங்கம்
C. முத்துசாமி
D. திலகவதி


வேறுபட்டது எது?

A. சுந்தரகாண்டம்
B. உன்னை போல் ஒருவன்
C. கங்கை எங்கே போகிறாள்
D. புதிய வார்ப்புகள்


ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு

A. 1931
B. 1932
C. 1933
D. 1934


கலிவெண்பா எத்தனை அடிகளுக்கும் மேற்பட்டு வரும்

A. 10
B. 12
C. 8
D. 4


நதி வெள்ளம் காய்ந்து விட்டால்........... செய்த குற்றம் இல்லை ..........செய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா பூர்த்தி செய்க

A. நதி விதி
B. நதி நதி
C. விதி நதி
D. விதி விதி

மீட்சி விண்ணப்பம் கவிதை தொகுப்பு ஆசிரியர் பிறந்த ஊர்

A. திருவண்ணாமலை
B. திருவையாறு
C. திருநள்ளாறு
D. திருநெல்வேலி



திருவிக போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டனர்?

A. ரா இளமாறன்
B. ராமசாமி
C. ரா இளங்குமரனார்
D. ரா பரமசிவம்


நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்

A. அண்ணா
B. பெரியார்
C. கலைஞர்
D. பாரதியார்


வேறுபட்டது எது?

A. மகபுகவஞ்சி
B. பள்ளி பறவைகள்
C. உலகியல் நூறு
D. தென்மொழி


பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

A. துரைச்சாமி
B. துரைமணி
C. துரை மாணிக்கம்
D. துரையரசு

#Tamil_10th
#TNPSC
#TNPSC_Model_Questions
25 10th tamil questions Myth என்பதன் கலைச்சொல் A. வன்மம் B. தொன்மம் C. தொண்மம் D. என்மம் தவறான இணை எது? A. Embalam - சின்னம் B. Thesis -அறிவேடு C. Symbolism - குறியீட்டியல் D. Intellectual - அறிவாளர் Option 5 கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது . A. 4 B. 6 C. 3 D. 8 பாய்ச்சல் கதையின் ஆசிரியர். சா கந்தசாமி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் . * A. நாகை B. கன்னியாகுமரி C. இராமநாதபுரம் D. விருதுநகர் ஜி யு போப் திருவாசகத்தை மொழி பெயர்த்த மொழி A. உருது B. ஆங்கிலம் C. இலத்தீன் D. கிரேக்கம் 1812இல் திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம் A. கன்னியாகுமரி B. தஞ்சை C. சென்னை D. கோவை தமிழை செம்மொழியாக நடுவன் அரசு அறிவித்த ஆண்டு A. 2003 B. 2004 C. 2005 D. 2002 பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் A. பிறவினை B. தன்வினை C. கலவை D. செய்வினை வருக,தருக,கெடுக என்பன A. வியங்கோள் வினைமுற்று B. தொழிற்பெயர் C. பண்புத்தொகை D. எதுவுமில்லை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் A. கவிமணி B. பாரதிதாசன், C. பாரதியார் D. இளங்கோ சரியான இணை எது? 1. புகார் காண்டம் 10 காதைகள் 2. மதுரை காண்டம் 13 காதைகள் 3. வஞ்சிக் காண்டம் 7 காதைகள் A. 1,2,3 B. 1,2 C. 1,3 D. எதுவுமில்லை ' கல்மரம்' ஆசிரியர் A. திலகம் B. திலகவதி C. சுஜாதா D. எதுவுமில்லை தவறான இணை எது? A. Humanism - மனிதநேயம் B. Cabinet -அமைச்சரவை C. Clutural values - பண்பாட்டு மதிப்புகள் D. Boundaries - பண்பாட்டு எல்லை தவறான இணை எது? A. வெண்பா செப்பலோசை B. ஆசிரியப்பா - அகவலோசை C. கலிப்பா - துல்லல் ஓசை D. வஞ்சிப்பா - தூங்கல் ஓசை Option 5 கப்பலுக்கு போன மச்சான் நாவலை படைத்தவர் A. நாகூர் மீரான் B. நாகூர் ரூமி C. சித்தாளு D. நாசர் ‘வேருக்கு நீர்’ ஆசிரியர் A. ராஜம் கிருஷ்ணன் B. வே ராமலிங்கம் C. முத்துசாமி D. திலகவதி வேறுபட்டது எது? A. சுந்தரகாண்டம் B. உன்னை போல் ஒருவன் C. கங்கை எங்கே போகிறாள் D. புதிய வார்ப்புகள் ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு A. 1931 B. 1932 C. 1933 D. 1934 கலிவெண்பா எத்தனை அடிகளுக்கும் மேற்பட்டு வரும் A. 10 B. 12 C. 8 D. 4 நதி வெள்ளம் காய்ந்து விட்டால்........... செய்த குற்றம் இல்லை ..........செய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா பூர்த்தி செய்க A. நதி விதி B. நதி நதி C. விதி நதி D. விதி விதி மீட்சி விண்ணப்பம் கவிதை தொகுப்பு ஆசிரியர் பிறந்த ஊர் A. திருவண்ணாமலை B. திருவையாறு C. திருநள்ளாறு D. திருநெல்வேலி திருவிக போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டனர்? A. ரா இளமாறன் B. ராமசாமி C. ரா இளங்குமரனார் D. ரா பரமசிவம் நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் A. அண்ணா B. பெரியார் C. கலைஞர் D. பாரதியார் வேறுபட்டது எது? A. மகபுகவஞ்சி B. பள்ளி பறவைகள் C. உலகியல் நூறு D. தென்மொழி பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் A. துரைச்சாமி B. துரைமணி C. துரை மாணிக்கம் D. துரையரசு #Tamil_10th #TNPSC #TNPSC_Model_Questions
0 Comments 0 Shares 431 Views 0 Reviews