Tamil for all Exams
கலித்தொகை ஆசிரியர்?
a) சுரதா
b) கணிதமேதாவியார்
c) நல்லந்துவனார்
d) விளம்பிநாயகனார்


தவறான இணை எது?
a) உவமை கவிஞர்-சுரதா
b) சிறந்த குழந்தை கவிஞர்-அழவள்ளியப்பா
c) தமிழ் தென்றல்-திரு.வி.க.
d) பாவலர் மணி-வாணிதாசன்


முடியரசன் இயற்பெயர்?
a) துரைச்சாமி
b) துரைகண்ணு
c) துரைராசு
d) எதுவும் இல்லை


குறில் அல்லாத எழுத்து எது?
a) ஒ
b) அ
c) உ
d) ஐ


"ஆனம் என்பதன் பொருள்?
a) தானியம்
b) குழம்பு
c) சாவி
d) கூடாரம்



தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்?
a) வாணிதாசன்
b) கண்ணதாசன்
d) திரு.வி.க.
c) வைரமுத்து


'மதுரை' எனும் சொல்லின் பொருள்?
a) பழமை
b) புதுமை
c) இனிமை
d) செழுமை


மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்?
a) பாரி
b) காரி
c) ஓரி
d) பேகன்


'விளி வேற்றுமை' எனப்படுவது?
a) ஆறாம் வேற்றுமை
c) மூன்றாம் வேற்றுமை
b) ஐந்தாம் வேற்றுமை
d) எட்டாம் வேற்றுமை


'பகடு' என்பதன் பொருள்?
a) பொன்
b) சுரும்பு
c) எருது
d) குதிரை

'அணி' என்பதன் பொருள்?
a) அழகு
b) பொருள்
c) சொல்
d) அறிவு

பழமையான நிகண்டு?
a) சேந்திரன் திவாகரம்
c) வேளாமணி
b) சூடாமணி
d) எதுவும் இல்ல


'நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்?
a) பம்மல் சம்மந்த முதலியார்
c) சங்கரதாச சுவாமிகள்
d)எதுவும் இல்லை
b)கந்தசாமி



கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்?
a) 4
b) 5
c) 6
d) 8


நிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?
a) அண்ணா
b) பெரியார்
c) கருணாநிதி
d) கால்டுவெல்
#Tamil
Tamil for all Exams கலித்தொகை ஆசிரியர்? a) சுரதா b) கணிதமேதாவியார் c) நல்லந்துவனார் d) விளம்பிநாயகனார் தவறான இணை எது? a) உவமை கவிஞர்-சுரதா b) சிறந்த குழந்தை கவிஞர்-அழவள்ளியப்பா c) தமிழ் தென்றல்-திரு.வி.க. d) பாவலர் மணி-வாணிதாசன் முடியரசன் இயற்பெயர்? a) துரைச்சாமி b) துரைகண்ணு c) துரைராசு d) எதுவும் இல்லை குறில் அல்லாத எழுத்து எது? a) ஒ b) அ c) உ d) ஐ "ஆனம் என்பதன் பொருள்? a) தானியம் b) குழம்பு c) சாவி d) கூடாரம் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்' எனப்படுபவர்? a) வாணிதாசன் b) கண்ணதாசன் d) திரு.வி.க. c) வைரமுத்து 'மதுரை' எனும் சொல்லின் பொருள்? a) பழமை b) புதுமை c) இனிமை d) செழுமை மயிலுக்கு போர்வை போத்திய வள்ளல்? a) பாரி b) காரி c) ஓரி d) பேகன் 'விளி வேற்றுமை' எனப்படுவது? a) ஆறாம் வேற்றுமை c) மூன்றாம் வேற்றுமை b) ஐந்தாம் வேற்றுமை d) எட்டாம் வேற்றுமை 'பகடு' என்பதன் பொருள்? a) பொன் b) சுரும்பு c) எருது d) குதிரை 'அணி' என்பதன் பொருள்? a) அழகு b) பொருள் c) சொல் d) அறிவு பழமையான நிகண்டு? a) சேந்திரன் திவாகரம் c) வேளாமணி b) சூடாமணி d) எதுவும் இல்ல 'நாடக உலகின் இமயமலை' எனப்படுபவர்? a) பம்மல் சம்மந்த முதலியார் c) சங்கரதாச சுவாமிகள் d)எதுவும் இல்லை b)கந்தசாமி கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்? a) 4 b) 5 c) 6 d) 8 நிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்? a) அண்ணா b) பெரியார் c) கருணாநிதி d) கால்டுவெல் #Tamil
1 Σχόλια 0 Μοιράστηκε 23χλμ. Views
Προωθημένο