இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை - 22
*****
நடுத்திராவிட மொழி - தெலுங்கு
வடதிராவிட மொழி - குரூக்
தென்திராவிட மொழி - தமிழ்
******
இந்திய தேசிய மரம் - ஆலமரம்
***
ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028
*********
ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம் - சாமம்
*******
ஆயுர்வேதம் - மருத்துவம்
தனுர்வேதம் - போர்க்கலை
காந்தர்வ வேதம் - இசை, நடனம்
சில்ப வேதம் - சிற்பம், கட்டடக்கலை
********
உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த முகலாய இளவரசர் - தாராஷுகோ
*************
சபா - மூத்தோர் அவை
சமிதி - சமய விவாத அவை
விதாதா - மக்கள் பிரநிதிகளின் அவை
**********
சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று அழைக்கப்படும் வேதம் - யஜூர்
*******
இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் துளசிதாசர்
*******
வேதங்கள் - 4
உபநிடதங்கள் - 108
புராணங்கள் - 18
இதிகாசங்கள் - 2
*******
Religio - என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் - இலத்தீன்
********
சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது - உயிர்.
*******
சமயம் ------- வழிபடப்படுபவர்
காணாபத்யம் - கணபதி
சாக்தம் - - சக்தி
சௌரம் - சூரியன்
**********
மந்திரங்களின் அரசி எனப்படுவது - காயத்ரி மந்திரம்
**********
சமயம் - புனிதநூல்
இஸ்லாம் - திருக்குரான்
ஜொராஸ்டிரியம் - ஜென்ட் அவஸ்தா
***********
கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை - நான்கு
********
ஜீனர் என்ற சொல்லின் பொருள் - புலன்களை அடக்கியாள்பவர்
******
அகிம்சை - தீங்கிழைக்காமை
வாய்மை - உண்மையே பேசுதல்
அஸ்தேயம் - திருடாமை
தன்னடக்கம் - பிரம்மச்சரியம்
***********
மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் தருமசானம் என்று அழைக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை - 22
*****
நடுத்திராவிட மொழி - தெலுங்கு
வடதிராவிட மொழி - குரூக்
தென்திராவிட மொழி - தமிழ்
******
இந்திய தேசிய மரம் - ஆலமரம்
***
ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028
*********
ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம் - சாமம்
*******
ஆயுர்வேதம் - மருத்துவம்
தனுர்வேதம் - போர்க்கலை
காந்தர்வ வேதம் - இசை, நடனம்
சில்ப வேதம் - சிற்பம், கட்டடக்கலை
********
உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த முகலாய இளவரசர் - தாராஷுகோ
*************
சபா - மூத்தோர் அவை
சமிதி - சமய விவாத அவை
விதாதா - மக்கள் பிரநிதிகளின் அவை
**********
சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று அழைக்கப்படும் வேதம் - யஜூர்
*******
இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் துளசிதாசர்
*******
வேதங்கள் - 4
உபநிடதங்கள் - 108
புராணங்கள் - 18
இதிகாசங்கள் - 2
*******
Religio - என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் - இலத்தீன்
********
சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது - உயிர்.
*******
சமயம் ------- வழிபடப்படுபவர்
காணாபத்யம் - கணபதி
சாக்தம் - - சக்தி
சௌரம் - சூரியன்
**********
மந்திரங்களின் அரசி எனப்படுவது - காயத்ரி மந்திரம்
**********
சமயம் - புனிதநூல்
இஸ்லாம் - திருக்குரான்
ஜொராஸ்டிரியம் - ஜென்ட் அவஸ்தா
***********
கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை - நான்கு
********
ஜீனர் என்ற சொல்லின் பொருள் - புலன்களை அடக்கியாள்பவர்
******
அகிம்சை - தீங்கிழைக்காமை
வாய்மை - உண்மையே பேசுதல்
அஸ்தேயம் - திருடாமை
தன்னடக்கம் - பிரம்மச்சரியம்
***********
மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் தருமசானம் என்று அழைக்கப்பட்டது.
0 Комментарии
0 Поделились
833 Просмотры
0 предпросмотр