TNPSC TAMIL 9TH STANDARD NEW SYLLABUS
TNPSC TAMIL 9TH STANDARD NEW SYLLABUS
புதிய பாடத்திட்டம் 9-ஆம் வகுப்பு தமிழ்
- மிசை என்பதன் எதிர்சொல்?
a. கீழே
b. மேலே
C. இசை
d. வசை -
பொருத்தமான விடையைத் தேர்வு செய்க?
- நீரின்றி அமையாது உலகு – திருவள்ளுவர்
- சனி நீராடு – ஒளவையார்
- நீரின்றி அமையாது யாக்கை – ஒளவையார்
-
மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
-
மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
a. மறுமை
b. பூவரசுமரம்
C. வளம்
d. பெரிய -
பொருத்துக?
தண்ணீர் தண்ணீர் உர – 1. மா.கிருஷ்ண ன்
தண்ணீர் தேசம் – 2. வெ.இறையன்பு – 2
வாய்க்கால் மீன்கள் – 3. வைரமுத்து
மழைக்காலமும் குயிலோசையும் – 4. கோமல் சுவாமிநாதன்
- சரியாக பொருந்தியுள்ளது எது?
a. வாவி – வண்டு
b. மா – பொய்கை
C. வளர்முதல் – கரும்பு
d. கோடு – குளக்கரை -
தவறாக பொருந்தியுள்ளது எது?
a. தரளம் – முத்து –
b. பணிலம் – சங்கு
C. சுரிவளை – சங்கு
d. பகடு – பசுமாடு -
பொருத்துக?
வளர்முதல் – 1. வட்டம்
மேதி கா – 2. நெற்பயிர்
பாண்டில் – 3. மலையுச்சி
சிமயம் – 4. எருமை -
பொருத்துக?
படி
நாளிகேரம் – 1. ஆச்சாமரம்
கோளி – 2. பச்சிமலை மரங்கள்
சாலம் – 3. தென்னை
தமாலம் – 4. அரசமரம்
9.சரியாக பொருந்தியுள்ளது எது?
1. கருங்குவளை – பண்புத்தொகை
2. விரிமலர் – வினைத்தொகை
3. தடவரை – உரிச்சொற்றொடர்
4. நல்லிசை – பண்புத்தொகை
- சரியான கூற்றைத் தேர்வு செய்க?
- திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – சுந்தரர்
- திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
- திருத்தொண்டன் புராணம் – சேக்கிழார்
-
கீழ்க்க ண்டவற்றுள் எது சரி?
- சேக்கிழார் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
- சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அவையில் முதலமைச்சராக இருந்தார்
-
பக்திச்சுவை, கனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ – என்று சேக்கிழாரைப் பாராட்டியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
-
சரியானதை தேர்வு செய்க?
- ஆடு கிளை – வினைத்தொகை
- வெறுங்கனவு – பண்புத்தொகை
- அடுபோர் – வினைத்தொகை
-
கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்
-
கீழ்க்க ண்டவற்றுள் எது சரி?
- பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர்
- மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறைகிணறு என்று பெயர்
-
மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை – ஊருணி
-
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை ?
a. சர் ஆர்தர் காட்டன்
b. வில்லியம் ஸ்டீல்
C. பென்னி குயிக்
d. விஸ்வேஸ்வரய்யா - கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் சரியானது எது?
- நிலைபெற்ற சிலை
- வீராயி
- கண்ண ப்பன் கிளிகள்
- தமிழர் சமுதாயம்
-
குருவிப்பட்டி
-
சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களை பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது?
a. இயன்மொழி
b. பொருள்மொழிக்காஞ்சி
C. செவியறிவுறூஉ .
d. முதுமொழிக்காஞ்சி -
கீழ்க்கண்டவர்களில் எது புறநானூறில் இடம் பெறாதது?
- உண்பது நாழி உடுப்பவை இரண்டே
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
-
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
-
ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கியம்?
a. நற்றிணை
b. கலித்தொகை –
c.திருக்குறள்
d. புறநானூறு
பொருத்துக?
a. தோரண வீதியும் – 1. வினைத்தொகை
b. பூக்கொடி வல்லி – 2. ஏவல் வினைமுற்று
C. மாற்றுமின் – 3. இரண்டாம் வேற்றுமை
d. தாழ்பூந்துறை – 4. எண்ணும்மை
- கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
a. மகத நன்நாட்டு வாள்வாய்வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் – மணிமேகலை
b. பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் – சிலப்பதிகாரம்
C. பட்டி மண்டபம் ஏற்றினை, ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே திருக்குறள்
d. பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம் – கம்பராமாயணம் -
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று எது?
a. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன்
b. புறப்பொருள் வெண்பாமாலை மற்றும் சிலப்பதிகாரத்தில் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது
C. எட்டு, பத்து எனும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது
d. பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 07-07-2019
TNPSC TAMIL 9TH STANDARD NEW SYLLABUS
Recent Comments