TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD
TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD
8-ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம்
வரலாறு
- ஜாகிர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
a) மகல்வாரி முறை
b) இரயத்துவாரி முறை
c) ஜமீன்தாரி முறை
d) எதுவுமில்லை -
எந்த கவர்னர் ஜெனரலின் காலத்தில் வங்காளத்தில் நிலவரி திட்டம் செய்துகொள்ளப்பட்டது?
a) ஹேஸ்டிங்ஸ் பிரபு,
b) காரன்வாலிஸ் பிரபு
c) வெல்லெஸ்லி பிரபு
d) மிண்டோ பிரபு -
மகல்வாரி முறையில் மகல் என்றால் என்ன? |
a) வீடு
b) நிலம்
c) கிராமம் —
d) அரண்மனை -
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
a) மகாராஷ்டிரா
b) மதராஸ்
c) வங்காளம்
d) பஞ்சாப் -
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) ஹேஸ்டிங்ஸ் பிரபு
b) காரன்வாலிஸ் பிரபு
c) வெல்லெஸ்லி பிரபு
d) வில்லியம் பெண்டிங் பிரபு – -
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
a) பம்பாய்
b) மதராஸ்
c) வங்காளம்
d) இவற்றில் எதுவுமில்லை -
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
a) மகாத்மா காந்தி
b) கேசப் சந்திரராய்
C) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
d) சர்தார் வல்லபாய் படேல் -
பர்தோலி சத்தியா கிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
a) சர்தார் வல்லபாய் படேல்
b) மகாத்மா காந்தி
C) திகம்பர் பிஸ்வாஸ்
d) கேசப் சந்திர ராய் -
——- என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்
-
மகல்வாரி முறை ———— என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்
TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD
- இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி ———–ல் நடைபெற்றது
-
மாப்ளா கலகம் – – – – – – – – – – – – -ல் நடைபெற்றது
-
சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு —
-
பொருத்துக?
a) நிரந்தர நிலவரித்திட்டம் – 1. மதராஸ்
b) மகல்வாரி முறை – 2. இண்டிகோ விவசாயிகளின் துயரம்
C) இரயத்துவாரி முறை – 3. வடமேற்கு மாகாணம்
d) நீல் தர்பன்- 4. வங்காளம்
e) சந்தால் கலகம் – 5. முதல் விவசாயிகள் கிளர்ச்சி -
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 1519
b) 1520
c) 1529
d) 1530 -
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்?
a) பூலித்தேவன்
b) யூசுப்கான்
c) கட்டபொம்மன்
d) மருது சகோதரர்கள் -
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
a) மதுரை
b) திருநெல்வேலி
C) இராமநாதபுரம்
d) தூத்துக்குடி -
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?
a) பாஞ்சாலங்குறிச்சி
b) சிவகங்கை
c) திருப்பத்தூர்
d) கயத்தாறு -
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
a) நாகலாபுரம்
b) சிவகிரி
c) சிவகங்கை
d) விருப்பாச்சி -
திருச்சிராப்பள்ளி பிரகடனம் யாரால் வெளியிடப்பட்டது?
a) மருது பாண்டியர்கள் –
b) கிருஷ்ணப்ப நாயக்கர்
c) வேலு நாச்சியார்
d) தீரன் சின்னமலை -
கீழ்க்கண்டவைகளுன் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
a) திண்டுக்கல்
b) நாகலாபுரம்
c) புதுக்கோட்டை
d) ஓடாநிலை -
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் புரட்சியை வழிநடத்தினார்? |
a) மத்திய இந்தியா
b) டெல்லி
c) கான்பூர்
d) பரெய்லி -
கிழக்குப்பகுதி பாளையங்கள் ————— கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது
-
விஸ்வநாத நாயக்கர் அவரது ————–உடன் கலந்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்
-
கட்டபொம்மனின் முன்னோர்கள் ———– பகுதியைச் சார்ந்தவர்கள்
-
————— தமிழர்களால் வீர எனவும் தென்னிந்தியாவின் ஜான் எனவும் அறியப்பட்டார்
-
——- —- சிவகங்கையின் சிங்கம் அழைக்கப்படுகிறார்
.1857 புரட்சியை ——- என்பவர் இந்திய சுதந்திரப்போர் என விவரித்தார்
- பொருத்துக?
a) டெல்லி – 1. கன்வ ர் சிங்
b) கான்பூர் – 2. கான் பகதூர் சிங்
C) ஜான்சி – 3. நானா சாகிப்
d) பரெய்லி – 4. லட்சுமி பாய்
e) பீகார் – 5… இரண்டாம் பகதூர்சா
27.1857-ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்?
a) சுஜா-உத்-தௌலா
b) சிராஜ்-உத்-தௌலா
c) மீர்காசிம்
d) திப்பு சுல்தான்
- பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு?
a) 1757
b) 1784
c) 1765
d) 1775 -
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை?
a) அலகாபாத் உடன்படிக்கை
b) கர்நாடக உடன்படிக்கை
c) அலிநகர் உடன்படிக்கை
d) பாரிசு உடன்படிக்கை -
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ——– — கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
a) முதல்
b) இரண்டாம்
c) மூன்றாம்
d) எதுவுமில்லை -
ஹைதர்அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு?
a) 1756
b) 1761
c) 1763
d) 1764 -
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது?
a) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்புசுல்தான்
b) ஹைதர்அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
c) ஆங்கிலேயர் மற்றும் திப்புசுல்தான்
d) திப்புசுல்தான் மற்றும் மராத்தியர்கள் -
மூன்றாம் ஆங்கிலேயே – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்?
a) இராபர்ட் கிளைவ்
b) வாரன் ஹேஸ்டிங்ஸ்
c) காரன்வாலிஸ்
d) வெல்லெஸ்லி -
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்?
a) இரண்டாம் பாஜிராவ் –
b) தௌலத் ராவ் சிந்தியா
C) ஷாம்பாஜி போன்ஸ்லே
d) ஷாயாஜி ராவ் கெய்க்வாட் -
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா
a) பாலாஜி விஸ்வநாத்
b) இரண்டாம் பாஜிராவ்
C) பாலாஜி பாஜிவராவ்
d) பாஜிராவ் ம் -
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
a) அயோத்தி
b) ஹைதராபாத்
C) உதய்பூர்
d) குவாலியர் -
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு ——
-
சிராஜ்-உத்-தௌலவின் தலைமை படைத்தளபதி ——-
-
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் – –
-
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையைக் கொண்டு வந்தவர் ——–
-
திப்புசுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் ——
-
திப்புசுல்தான் இறப்புக்குப் பின் ————— வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது
43.1800-ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ———
- பொருத்துக?
a) அய்-லா-சப்பேல் உடன்படிக்கை – 1. முதல் ஆங்கிலேய மைசூர் போர்
b) சால்பை உடன்படிக்கை – 2. முதல் கர்நாடகப்போர்
C) பாரிசு உடன்படிக்கை- 3. மூன்றாம் கர்நாடகப்போர்
d) ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை – 4. முதல் மராத்தியப் போர்
e) மெட்ராஸ் உடன்படிக்கை – 5. மூன்றாம் ஆங்கிலேயப் போர்
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC MODEL QUESTION PAPER 09-06-2019 DOWNLOAD
TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD
Hi,
Thank you for continuously updating the model question papers. it helping a lot for our studies and preparing for exams.