Home » Quantitative Aptitude » TNPSC GROUP 4 MATHS ONLINE EXAMQuantitative AptitudeTNPSC GROUP 4 MATHS ONLINE EXAM December 27, 2017 118 Views 0 Welcome to your tnpsc tamil test 2'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்அகநானுறுதொல்காப்பியம்புறநானூறுபதிற்றுப்பத்துபொருத்துகA.ஆதிச்சநல்லூர் - 1.திருநெல்வேலிB.பையம்பள்ளி - 2. வேலூர்C.கொடுமணல் - 3. ஈரோடுD.பள்ளிச்சந்தை திடல் -4.சிவகங்கை2,1,4,31,3,4,24,3,2,11,2,3,4பிற்கால பாண்டியர்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?1.வேத பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருத்தி மற்றும் வழங்கப்பட்ட மானியம் சாலபோகம்2.சைவ சித்தாந்த வல்லுநர்கள் தங்கி பாடம் கற்பித்த இடம் திருப்பத்தூர் மடம்3.ஸ்ரீவல்லப் பெருஞ்சாலைகள் என்ற உயர் கல்வி கூடங்கள் நிறுவப்பட்ட இடம் கன்னியாகுமரி மற்றும் காந்தளூர் சாலை4.சரஸ்வதி பண்டாரங்கள் என்பவை நூலகங்கள்1,3,4 மட்டும் சரி2,3,4 மட்டும் சரி1,2,3 மட்டும் சரிஅனைத்தும் சரிகீழ்க்கண்டவற்றுள் எது இசை நூல் அல்லபஞ்ச பாரதியம்முதுநாரைதண்டியலங்காரம்பெருங்குருகுசோழர் காலத்தில் வேளாண்மை தொழில் செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்சித்திர மேழிய பெரிய நாட்டார்அஞ்சு வண்ணத்தார்நாடு வகை செய்வோர்நல்லிணத்தார்உழபுல வஞ்சி எனப்படுவதுபகைவர் நாட்டை உழுது வித்திடுவதுபகைவர் நாட்டை தீயிடுவதுபகைவர் நாட்டை கொள்ளையிடுவதுவஞ்சி மன்னரை புகழ்ந்து பாடுவதுபலுசிஸ்தானில் இன்று வரை பேசப்படும் திராவிட மொழிதோடாகோயாபிராகுயிகோலமி1876ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரை அகழாய்வு மேற்கொண்டவர்தாமஸ் கிப்ஸன்தயாராம் சகானிஅலெக்சாண்டர் ரீஆண்டிரு ஜாகர்7 பண்களை மாறி மாறி பாடி இசை எழுப்புவதுஆய்ச்சியர் குரவைகுன்ற குரவைவள்ளை பாட்டுகும்மி பாட்டுஐம்படை தாலி என்பதுதிருமணத்தில் அணிவதுஉணவுப்பொருள் சேமித்து வைப்பதுஇறந்தவர்களை அடக்கம் செய்யப்படுவதுசிறுவறுகழுத்தணிகீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று1. பாலை நில மக்களின் பாட்டு வேட்டுவ வரி2. நெய்தல் நில மக்களின் பாட்டு கானல் வரி3. பந்தடிக்கும் போது பாடும் பாட்டு கந்துக வரி4. களங்காட்டத்தின்போது பாடும் பாட்டு அம்மானை வரி1,3,4 மட்டும் சரிஅனைத்தும் சரி1,2,3 மட்டும் சரி2,3,4 மட்டும் சரிபொருத்துகA. ஆய் அண்டிரன் - 1.பறம்புமனைB. பாரி - 2.பொதியமலைC. நல்லி - 3. மலையமான் நாடுD. திருமுடிக்காரி - 4. காண்டீர மலை1,2,3,42,1,4,34,3,2,11,3,4,2குடவோலை முறை குறித்து முதலாம் பராந்தகன் காலத்தில் பொறிக்கப்பட்ட உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதே போன்று குடவோலை முறை குறித்து குறிப்பிடும் நூல்பரிபாடல்புறநானுறுஅகநானுறுபதிற்றுப்பத்துசோழர் காலத்தில் தேவார பாடல்களை பாடவும், திருப்பதிகங்களை விண்ணப்பிக்கவும் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்பட்ட விருத்திதிருத்தாண்டகம்ஜீவித பற்றுபதிற்று பத்துகீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?1. உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே - தொல்காப்பியம்2. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் - கலித்தொகை3. பண்புடையார் பட்டுண்டு உலகம் - திருக்குறள்2,3 மட்டும் சரி1,3 மட்டும் சரி1,2 மட்டும் சரிஅனைத்தும் சரிதொல்லோர் சிறப்பின் என்ற அடை மொழியுடன் இளங்கோவடிகள் குறிப்பிடுவதுமறம்காதல்விருந்துவள்ளன்மைஎட்டுத்தொகையில் உள்ள ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை6எதுவுமில்லை45கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?1. பாண்டியர் காலத்தில் நானா தேசிகர், ஐந்நூற்றுவர் என்போர் வணிகர்கள்2. ஏர் உழவர்கள் மேழிச்செல்வம் எனப்பட்டனர்3. 18 வகையான தொழில்களை செய்தோர் ரதகாரர்கள் எனப்பட்டனர்1,2 மட்டும் சரிஅனைத்தும் சரி2,3 மட்டும் சரி1,3 மட்டும் சரி Time is Up!