Home » Online Course » Group 1 » Free Online Test Tamil Culture 3Group 1Group 2TamilFree Online Test Tamil Culture 3 July 29, 2020 136 Views 0 Free Online Test Tamil Culture 3 Welcome to your tnpsc tamil test 3[ Tamil ]காவிரியாற்றின் இரு மருங்கிலும் கோவிலை எழுப்பியவன்கரிகாலன்ராஜராஜ சோழன்ஆதித்த சோழன்சுந்தர சோழன்[ Tamil ]நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவதுஓவிய நூல்சிற்ப நூல்மனை நூல்இசை நூல்[ Tamil ]பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன என்பதை விளக்கும் நூல்பட்டினப்பாலைமணிமேகலைபரிபாடல்பதிற்றுப்பத்து[ Tamil ]படைத்தலைவர்களுள் சிறந்தவர்களுக்கு கொடுக்கும் பட்டம்ஏழின் கிழவன்எட்டிகாவிதிஏனாதி[ Tamil ]ஐங்குறுநூற்றில் குறிக்கப்படும் பேரெண் எது?வெள்ளம்தாமரைநூறாயிரம்ஆம்பல்[ Tamil ]பின்வரும் பாடல் அடிக்குரிய நூல்களுள் தவறாக பொருந்தியுள்ளது எது?அறம் நனி சிறக்க அல்லது கெடுக்க - ஐங்குறுநூறுநஞ்சும் உண்பர் நனிநாகரிகர் - நற்றிணைவினையே ஆடவருக்கு உயிரே - புறநானூறுபண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை[ Tamil ]சங்க காலத்தில் நாணயங்களை பரிசோதிக்கும் அரசாங்க அலுவலர்வள்ளுவன்அறவோன்கணியன்வண்ணக்கன்[ Tamil ]சோழர் ஆட்சியில் வழக்கத்திலிருந்த பொற்காசுவெள்ளி காசுநீலி காசுகாளை காசுஓட்ட காசு[ Tamil ]கீழ்க்கண்டவற்றுள் எது சரி?1. பாண்டில் என்பது கால் நிறுத்திய விலக்கு2. பஞ்சுரம் என்பது பாலை பண்3. கடம்பர் என்பவர் சேரநாட்டு கடற் கொள்ளையர்4. தமிழின் முதல் இசை பாடல் நூல் பரிபாடல்1,3,4 மட்டும் சரி1,2,3 மட்டும் சரி2,3,4 மட்டும் சரிஅனைத்தும் சரி[ Tamil ]சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர்ஜான் பெர்சிவர்மொக்லீஸ்ஸ்மித்மார்ட்டிமர் வீலர்[ Tamil ]கீழ்கண்டவர்களுள் யாருக்கு நடுகல் நடப்படும்அரசன்வீர மரணமடைந்த வீரன்போர் புரியும் மறவன்புலவன்[ Tamil ]ீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க1. பாண்டியர்களின் ஒற்றை கற்றலிக்கு சான்றாக விளங்குவது கழுகுமலை வெட்டுவான் கோவில்2. இது தென்னகத்து எல்லோரா எனப்படுகிறது3. தென்னக மேரு எனப்படும் தஞ்சை பெரிய கோவிலின் உயரம் 216 அடி4. இது 1987 ம் ஆண்டின் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது2,3,4 மட்டும் சரிஅனைத்தும் சரி1,3,4 மட்டும் சரி1,2,3 மட்டும் சரி[ Tamil ]கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?1. சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களை கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் நாகரம் எனப்படும்2. சிகரம் வட்ட வடிவமாக இருப்பின் அந்த விமானம் வேசரம் எனப்படும்3. சிகரமானது எட்டு பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் திராவிடம் எனப்படும்4. திராவிடம் என்பது தென் இந்திய கோவில் கட்டிட கலை2,3,4 மட்டும் சரிஅனைத்தும் சரி1,2,3 மட்டும் சரி1,3,4 மட்டும் சரி[ Tamil ]பொருத்துகA. புலி குகை - 1.சாளுவன் குப்பம்B. கைலாச நாதர் கோவில் - 2.காஞ்சிபுரம்C. வெட்டுவான் கோவில் - 3. கழுகு மலைD. நார்த்தா மலை - 4. புதுக்கோட்டை1,3,4,24,3,2,12,1,4,31,2,3,4[ Tamil ]'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்குறுந்தொகைஅகநானுறுஐங்குறுநூறுபுறநானுறுPlease fill in the comment box below. Time is Up! DOWNLOAD OUR ANDROID APP