Home » Online Course » Group 1 » Free Online Test Tamil Culture 2 Group 1Group 2Tamil Free Online Test Tamil Culture 2 July 28, 2020 122 Views 0 Free Online Test Tamil Culture 2 Welcome to your tnpsc tamil test 2 பலுசிஸ்தானில் இன்று வரை பேசப்படும் திராவிட மொழி தோடா கோலமி கோயா பிராகுயி 7 பண்களை மாறி மாறி பாடி இசை எழுப்புவது கும்மி பாட்டு வள்ளை பாட்டு குன்ற குரவை ஆய்ச்சியர் குரவை கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று 1. பாலை நில மக்களின் பாட்டு வேட்டுவ வரி 2. நெய்தல் நில மக்களின் பாட்டு கானல் வரி 3. பந்தடிக்கும் போது பாடும் பாட்டு கந்துக வரி 4. களங்காட்டத்தின்போது பாடும் பாட்டு அம்மானை வரி 1,2,3 மட்டும் சரி 2,3,4 மட்டும் சரி 1,3,4 மட்டும் சரி அனைத்தும் சரி 1876ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரை அகழாய்வு மேற்கொண்டவர் ஆண்டிரு ஜாகர் தயாராம் சகானி அலெக்சாண்டர் ரீ தாமஸ் கிப்ஸன் பிற்கால பாண்டியர்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? 1.வேத பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருத்தி மற்றும் வழங்கப்பட்ட மானியம் சாலபோகம் 2.சைவ சித்தாந்த வல்லுநர்கள் தங்கி பாடம் கற்பித்த இடம் திருப்பத்தூர் மடம் 3.ஸ்ரீவல்லப் பெருஞ்சாலைகள் என்ற உயர் கல்வி கூடங்கள் நிறுவப்பட்ட இடம் கன்னியாகுமரி மற்றும் காந்தளூர் சாலை 4.சரஸ்வதி பண்டாரங்கள் என்பவை நூலகங்கள் அனைத்தும் சரி 1,3,4 மட்டும் சரி 1,2,3 மட்டும் சரி 2,3,4 மட்டும் சரி சோழர் காலத்தில் வேளாண்மை தொழில் செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர் சித்திர மேழிய பெரிய நாட்டார் நல்லிணத்தார் அஞ்சு வண்ணத்தார் நாடு வகை செய்வோர் குடவோலை முறை குறித்து முதலாம் பராந்தகன் காலத்தில் பொறிக்கப்பட்ட உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதே போன்று குடவோலை முறை குறித்து குறிப்பிடும் நூல் புறநானுறு பதிற்றுப்பத்து பரிபாடல் அகநானுறு பொருத்துக A.ஆதிச்சநல்லூர் - 1.திருநெல்வேலி B.பையம்பள்ளி - 2. வேலூர் C.கொடுமணல் - 3. ஈரோடு D.பள்ளிச்சந்தை திடல் -4.சிவகங்கை 4,3,2,1 1,3,4,2 2,1,4,3 1,2,3,4 கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது? 1. உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே - தொல்காப்பியம் 2. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் - கலித்தொகை 3. பண்புடையார் பட்டுண்டு உலகம் - திருக்குறள் 2,3 மட்டும் சரி 1,3 மட்டும் சரி அனைத்தும் சரி 1,2 மட்டும் சரி 'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் தொல்காப்பியம் பதிற்றுப்பத்து அகநானுறு புறநானூறு கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது? 1. பாண்டியர் காலத்தில் நானா தேசிகர், ஐந்நூற்றுவர் என்போர் வணிகர்கள் 2. ஏர் உழவர்கள் மேழிச்செல்வம் எனப்பட்டனர் 3. 18 வகையான தொழில்களை செய்தோர் ரதகாரர்கள் எனப்பட்டனர் 1,3 மட்டும் சரி அனைத்தும் சரி 1,2 மட்டும் சரி 2,3 மட்டும் சரி கீழ்க்கண்டவற்றுள் எது இசை நூல் அல்ல பெருங்குருகு முதுநாரை பஞ்ச பாரதியம் தண்டியலங்காரம் சோழர் காலத்தில் தேவார பாடல்களை பாடவும், திருப்பதிகங்களை விண்ணப்பிக்கவும் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பதிற்று பத்து ஜீவித பற்று திருத்தாண்டகம் பட்ட விருத்தி உழபுல வஞ்சி எனப்படுவது பகைவர் நாட்டை உழுது வித்திடுவது பகைவர் நாட்டை கொள்ளையிடுவது பகைவர் நாட்டை தீயிடுவது வஞ்சி மன்னரை புகழ்ந்து பாடுவது எட்டுத்தொகையில் உள்ள ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை எதுவுமில்லை 6 5 4 தொல்லோர் சிறப்பின் என்ற அடை மொழியுடன் இளங்கோவடிகள் குறிப்பிடுவது மறம் விருந்து காதல் வள்ளன்மை ஐம்படை தாலி என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யப்படுவது சிறுவறுகழுத்தணி உணவுப்பொருள் சேமித்து வைப்பது திருமணத்தில் அணிவது பொருத்துக A. ஆய் அண்டிரன் - 1.பறம்புமனை B. பாரி - 2.பொதியமலை C. நல்லி - 3. மலையமான் நாடு D. திருமுடிக்காரி - 4. காண்டீர மலை 2,1,4,3 4,3,2,1 1,2,3,4 1,3,4,2 Time is Up! Time's up DOWNLOAD OUR ANDROID APP